நுவரெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு!

நுவரெலியா மாவட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா சாமிமலை வீதியில் உள்ள பனியன் பாலத்திற்கு அருகில் நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சரிந்த மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 6…

சஷிந்திர ராஜபக்சவிற்கு விளக்கமறியல்

அரகல பேராட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 19…

இவ்வாரம் வெள்ளிக்கிழமை, 8 ஆம் திகதி, ஜுமுஆ குத்பா தலைப்பு தொடர்பான வழிகாட்டல்

இவ்வாரம் வெள்ளிக்கிழமை, 8 ஆம் திகதி, ஜுமுஆ குத்பா தலைப்பு தொடர்பான வழிகாட்டல் நன்றி

கோபா குழுவின் தலைவர் பதவியிலிருந்து அரவிந்த செனரத் ராஜினாமா!

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார். அரசாங்கக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை…

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது – Oruvan.com

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் ,…

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!

செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை…

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை , அவ்வப்போது இலைங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி…

தேசபந்து விவகாரம்; நாடாளுமன்ற தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு!

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம்…

மாகாண தேர்தல்களை நடாத்துவதில் சட்ட சிக்கல்

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் அமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டு இருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பாக பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போதும் அதற்கு இன்றுவரை பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்காதலால் மாகாணசபை தேர்தல்களை நடாத்துவதில் சட்ட சிக்கல் காணப்படுகின்றது.  எனவே அந்த…

எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள்

எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள் ⭕️ காசாவுக்கான் உதவியை, எகிப்து தடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. ரபா கடவையின் மறுபுறத்தில் உள்ள, இஸ்ரேலிய இராணுவமே தடையாக உள்ளது. ⭕️ எகிப்து உதவிகளை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. ஆனால்…