அர்ஜுன ரணதுங்கவையும் கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை…

ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்கள் விண்ணப்பம் கோரல்!

ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்கள் விண்ணப்பம் கோரல்! – Athavan News மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய…

⚖️ தம்மிக்கவுக்கு பிணை- அர்ஜுனவும் கைதாகலாம்! ⛽

இலங்கையில் அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இலஞ்ச ஊழல் வழக்கு குறித்த முக்கிய நீதிமன்றத் தகவல் இது. முக்கிய உத்தரவு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (Commission to Investigate Allegations of Bribery or Corruption – CIABOC)…

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள், தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளை பிற்பகல் 2 மணி வரை நீடித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது. கைத்தொழில் பேரிடர் ஆதரவு மையம் இன்றுவரை 18,321 விசாரணைகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சின்…

⛏️🚨 புதுக்குடியிருப்பில் புதையல் தேடிய அறுவர் கைது! – அகழ்வு உபகரணங்கள் மீட்பு!

31 முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையின் அதிரடிச் சுற்றிவளைப்பு! புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்குடன் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் ஆறு சந்தேக நபர்கள் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நஷ்டஈடு கோரி சுவிட்சர்லாந்தில் சந்திக ஹத்துருசிங்க வழக்கு தாக்கல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்க, தனது ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டமை தொடர்பில் நஷ்டஈடு கோரி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இதன்படி சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டுக்கான மத்தியஸ்த நீதிமன்றத்தில் (CAS…

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.…

நாளை தொடக்கம் மீண்டும் மழை – LNW Tamil

கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக நாளை (டிசம்பர் 16) முதல் நாட்டில் மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…

அஹ்மத்துக்கு டிரம்ப், நெதன்யாகு பாராட்டு

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்திய அகமது அல்-அஹ்மத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். ‘துப்பாக்கி ஏந்தியவர்களில் ஒருவரை நேரடியாக எதிர்கொள்ளத் துணிந்து, பல உயிர்களைக் காப்பாற்றிய மிகவும் துணிச்சலான மனிதர். அவர் இப்போது காயமடைந்து மருத்துவமனையில் இருக்கிறார்.…

🇮🇳❤️🇱🇰 தொடரும் நட்புப் பாலம்! இந்திய மனிதாபிமான உதவிகளுடன், மற்றொரு விமானம் இலங்கையை சென்றடைந்தது!

38 இலங்கைக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் இந்தியா, இன்று (14) மற்றொரு பாரிய மனிதாபிமான உதவியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது! இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய சரக்கு விமானமான சி-17 (C-17) ரக விமானம் ஒன்று இன்று பிற்பகல் 03.07 மணியளவில்…