நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான ‘கிரிஷ்’ (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு ஒத்திவக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அது எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம்…
Category: இலங்கை
கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டம்
– நூருல் ஹுதா உமர் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் ஏற்பாட்டில், அண்மையில் அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட துயரச்சம்பவத்தை கண்டித்து இன்று (16) காலை கல்முனை நீதிமன்ற வளாகம் முன்பாக அமைதியான கண்டன…
🛕 நல்லூர் சிவன் ஆலய சிவராத்திரிப் பெருவிழா
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலப் பூசைகளும் விசேட அபிஷேகங்களும் நடைபெற்றன. மாலை முதல் அதிகாலை வரை தொடர்ச்சியாக நான்கு காலப் பூசைகள் நடைபெற்றன. ஒவ்வொரு காலத்திலும் திரவியங்கள், பால்…
IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.…
செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள்
ஐ.வி.எவ் எனப்படும் செயற்கை கருதரிப்புக்கான, இலவச சிகிச்சை முறைக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது. அதன்படி, 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர், விசேட…
எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது
எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் சம உரிமையுடனும் வாழவே விரும்புகின்றனர். ஆனால், சில இனவாத முகாம்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் முரண்பாடுகளை உருவாக்க முயல்கின்றன. அவர்களுக்குத் தேவை சாமானிய மக்களின் ஜனநாயகமோ…
கொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.
58 கொழும்பு ஜிந்துப்பிட்டி யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு-முசலி பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு. கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்றிரவு (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
அரசாங்கத்திற்கான ஆதரவு அதிகரிப்பு – Jaffna Muslim
2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாகியுள்ளதாக, ஆசியாவின் அரச மற்றும் தனியார் துறைகள் தொடர்பான மூலோபாய பகுப்பாய்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் சுயாதீன நிறுவனமான Verité Research தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கெலப் (Gallup)…
தன்னைத் தானே தோற்கடிப்பது? நிலாந்தன்.
தன்னைத் தானே தோற்கடிப்பது? நிலாந்தன். நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.அதை ஒரு வெற்றியாக சாணக்கியனின் ஆதரவாளர்கள், சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கொண்டாடினார்கள்.உலகமே வியக்கும் வெற்றிகளைக் கொண்டாடிய தமிழ் மக்கள் இப்பொழுது இப்படிப்பட்ட அற்ப…
அப்துல் கபூர் நமீஸ் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்
கனடா வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கிடையிலான சந்திப்பொன்று, நேற்று (14) கனடாவில் நடைபெற்றுள்ளது. இதன்போது “Abdul Gaffoor Foundation” நிறுவனர், அப்துல் கபூர் நமீஸுடைய சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை JMC international மற்றும் அபாபீல் உதவும்…
