செம்மணி சான்றுப் பொருட்களை 200க்கும் மேற்பட்டோர் பார்வை

3   செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில்…

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை மக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் நிறைவடைந்தது!

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர். புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.…

தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை.  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தார். இதன்படி குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற…

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோன் நீக்கம்

பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 177 பேர் வாக்களித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை. இதன்படி பொலிஸ்மா அதிபர்…

திசை மாறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

11   படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகள் பழுதடைந்தமையால் , திசை மாறி நெடுந்தீவு கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் நால்வரையும் , எதிர்வரும்18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு…

போக்குவரத்துப் பொறுப்பதிகாரி கைது

போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். லொறி ஒன்றில் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சமாகப் பெற்றபோது, இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05) மதியம் அவர் கைது செய்யப்பட்டார். கைது…

கந்தளாயில் ஏறி பூச்சியின் தாக்கம்! சிறுபோக நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக நெற்செய்கை, ஏறி பூச்சி”யின் தாக்கம் காரணமாகக் கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்கு விவசாய அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசனம் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பரட்டைக்காடு,…

காராம்பசு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான் – Oruvan.com

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. ஏழாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர். நன்றி

BYD சிக்களுக்கு மத்தியில் மேலும் ஒரு வழக்கு!

கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட “கனவுகளின் நகரம் – இலங்கை” என்ற சூதாட்ட நிலையம் தொடர்பான வழக்கு இன்று (05) கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு செய்து…

ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக வேண்டுமென கோரிக்கை. ஏன் தெரியுமா..?

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமநாயக்க பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வி துஷ் விக்ரமநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவின் அதிகாரபூர்வ வாகனத்தில் அவரது மனைவி பயணம் செய்த போது…