கனடா வாழ் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கிடையிலான சந்திப்பொன்று, நேற்று (14) கனடாவில் நடைபெற்றுள்ளது. இதன்போது “Abdul Gaffoor Foundation” நிறுவனர், அப்துல் கபூர் நமீஸுடைய சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை JMC international மற்றும் அபாபீல் உதவும்…
Category: இலங்கை
மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று
இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. 2026-ஆம் ஆண்டில், இவ்விரதமானது இன்று (15) நாடு முழுவதும் பக்திப் பெருக்குடன்…
மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிற்சர்லாந்து நாட்டில் ஈரான் – அமெரிக்கா பேச்சு
மனிதாபிமானத்திற்கு புகழ்பெற்ற சுவிற்சர்லாந்து நாட்டில் ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று நடைபெறலாம் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த வாரம் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடைபெறும். இந்த சுற்று மிக முக்கியமானதாக இருக்கும்இ மேலும் போர் வெடிப்பதற்கு முந்தைய…
ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை
கொழும்பு – ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பகுதியில் உள்ள அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் தற்போது கொழும்பு…
கொழும்பு மற்றும் களுத்துறையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!
இன்று (14) இரவு நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 1. கொழும்பு – ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் (Beauty Parlour) ஒன்றிற்குள் புகுந்த…
ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மேலும் நால்வர் வைத்தியசாலையில்
கொழும்பு – ஜிந்துப்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிச் சூ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் கொழும்பு…
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
கணினி கோளாறு காரணமாக கடவுச்சீட்டு பெற முடியாதவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முன்னுரிமை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஒரு நாள் மற்றும்…
ரமழான் மாத தொழுகை நேரமும் நோன்பு பிடிக்கும், நோன்பு திறக்கும் நேரமும்
ரமழான் மாத தொழுகை நேரமும் நோன்பு பிடிக்கும் மற்றும் நோன்பு திறக்கும் நேரமும் நன்றி
இலங்கையில் 10% சதவீதமானோருக்கு சிறுநீரக நோய் இருப்பதே தொிவதில்லை
53 இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10% சதவீதமானோர் தங்களுக்கு அந்த நோய் இருப்பதை அறியாமலேயே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேசிய சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் விசேட நிபுணர் டாக்டர் அர்ஜுன…
இடையூறு விளைவிக்காமல், சட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாட பொலிஸார் அறிவுரை
நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு உதவி காவல்துறை அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல், நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காவல்துறை தலைமையகத்தில்…
