பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களிலும் ஏனைய தளங்களிலும் முன்னெடுக்கப்படும் பாலியல் ரீதியான மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான தாக்குதல்களை ‘பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு’ கண்டித்துள்ளது. இந்தக் கண்டன அறிக்கையில் 188 சிவில் சமூகப் பிரதிநிதிகளும் 27…
Category: இலங்கை
விமலிசம் வெற்றிபெறுமா? திருமலை தேரர்கள் கைது: பின்னணியில் NPP யின் அழுத்தம்? என்கிறார் விமல்!
திருகோணமலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை இன்று (வெள்ளிக்கிழமை, 16) நேரில் சந்தித்த பின்னர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தனது வழமையான பாணியில் கருத்துக்களை வெளியிட்டார். தேசிய மக்கள்…
மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் சேட்டை புரிந்த தந்தைக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 வயது 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவரை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று உத்தரவிட்டார்.…
ஈரான் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது மோதவோ விரும்பவில்லை
ஈரான் பதற்றத்தை அதிகரிக்கவோ அல்லது மோதவோ விரும்பவில்லை. எனினும், எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும், பிரிவு 51 இன் கீழ் தீர்க்கமான, விகிதாசார மற்றும் சட்டபூர்வமான பதிலடியுடன் எதிர்கொள்ளப்படும். இது ஒரு அச்சுறுத்தல் அல்ல; இது சட்ட…
தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’!! யாழில் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டம்
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை…
அல் ஹிலால் பாடசாலை வளாகத்திற்கு வெளிச்சமூட்டும் LED மின்குமிழ் தொகுதிகள் வழங்கல்
சாய்ந்தமருது கமு/அல் ஹிலால் வித்தியாலய வளாகத்தை வெளிச்சமூட்டும் நோக்கில் LED மின்குமிழ் தொகுதிகள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவியை மயோன் குழும தலைவர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் எம். றிஸ்லி…
🌬️ மன்னாரில் புதிய காற்று வீசுகிறது: இலங்கையின் வலுசக்தி துறையில் பாரிய மைல்கல்!
53 இலங்கையை 2050 ஆம் ஆண்டளவில் ‘நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு’ (Net Zero) கொண்ட நாடாக மாற்றும் இலக்கை நோக்கி, மன்னார் மண்ணில் இரண்டு பிரம்மாண்ட மின் திட்டங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.…
மன்னாரில் கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி பலி
மன்னார் பேசாலை கடலில் நேற்றைய தினம் வியாழன் (15) மாலை நீராடச் சென்ற 4 பேரில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. தைப் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு…
வேலணை மக்களின் துன்பங்கள் தீரும் காலம் வெகு தொலைவில் இல்லை
யாழ் வேலணையில் ஜனாதிபதி அனுரகுமாரா திசாநாயக்காவின் காலடி பட்டமை அங்கு வாழும் மக்களின் துன்பங்கள் வெகு விரைவில் நீங்கி விடும் என்பதற்கான அறிகுறி என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நேற்று வேலணை பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற…
இன்று வெயில் – LNW Tamil
இன்று (ஜனவரி 16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…
