வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இருவர் கைது! – Athavan News

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடியம்பலம பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போது 30 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து வேறு நபர்களுக்கு சொந்தமான 35 கடவுச்சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…

‘தமிழீழம்’ காரணமாக CID சென்ற அர்ச்சுனா எம்பி

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (04) வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுப்பிய கடித்தத்திற்கிணங்க அவர், இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது: குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு…

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

(எம்.ஆர்.எம்.வசீம்) இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அவ்வியக்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல அரசியல்…

செம்மணியின் இன்றைய அகழ்வில் புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் (04) , புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 06 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.…

செம்மணியில் இதுவரை 61 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்வு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை , புதிதாக 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 06 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.அதன்…

ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்

இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருவதாகவும், தங்கள் வீடுகளில்…

முன்னாள் ஜனாதிபதி செயலாளருக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க நாளை (05) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. The post முன்னாள் ஜனாதிபதி…

ஜும்ஆவில் “பசியின் காரணமாக என்னால் எதுவும் பேச முடியவில்லை, பசியால் உங்களாலும் எதையும் கேட்க முடியாது…

ஜும்ஆவில் “பசியின் காரணமாக என்னால் எதுவும் பேச முடியவில்லை, பசியால் உங்களாலும் எதையும் கேட்க முடியாது… – Jaffna Muslim சமீபத்தில் காஸாவில் நடந்த ஒரு மிகவும் சுருக்கமான ஜும்ஆ குத்பாவில் (வெள்ளிக்கிழமை பேருரை)  இமாம் அவர்கள் சொன்னது: “பசியின் காரணமாக…

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.  மின்னல் தாக்கங்களினால்…

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

2 ஓகஸ்ட் 31க்குள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளைச் சமர்ப்பிக்கத் தவறும் எந்தவொரு அரச அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் (CIABOC) தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு…