இன்று (ஜனவரி 16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…
Category: இலங்கை
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்த பங்காற்றிய கத்தார், சவுதி, துருக்கி
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலை நேற்று (14) இரவு நிறுத்துவதில் துருக்கி, கத்தார் மற்றும் சவுதி அரேபியா முக்கிய பங்கு வகித்தன இஸ்ரேலிய சேனல் 14 தகவல் வெளியிட்டுள்ளது. 3 நாடுகளும் போர் தீவிரப்படுத்தலை நிராகரித்து, ஈரானிய பிரதேசத்தைத் தாக்க அமெரிக்கப்…
🌾 தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க பங்கேற்பு! ✨
55 யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அவர்கள் கலந்துகொண்டார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழாவில் யாழ். மக்களுடன் இணைந்து கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதி…
இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த, வளமான நாடே எமக்குத் தேவை – ஜனாதிபதி அநுரகுமார
இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாட்டுடனான வளமான நாட்டை கட்டியெழுப்புவோம். இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது. எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன்…
சிறைச்சாலையினால் வழங்கப்பட்ட உணவை நிராகரித்த கஸ்ஸப தேரர்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர், சிறைச்சாலையினால் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட உணவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபிக்கும் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில்,…
மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க!
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் ‘ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்’ (HyWind One) காற்றாலை மின் திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை (15) மன்னார்…
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீன நிறுவனம் தீர்மானம்
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாட்டின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளில் உள்ள தடைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளே இந்தத்…
வான்வெளியை மீண்டும திறந்த ஈரான், அமெரிக்கா பின்வாங்கியமைக்காக பிரதான காரணம்
ஈரான் தனது வான்வெளியை மக்கள் போக்குவரத்திற்காக மீண்டும் திறந்துவிட்டுள்ளது. வெளிப்படையாக, அமெரிக்கா ஈரானைத் தாக்க விரும்பியது. ஆனால் செய்யவில்லை. பல ஊடகங்களும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், தமது தாக்குதல்கள் மூலம் ஈரானில் ஆட்சிக் கவிழ்வுக்கான எந்த சாதகத் தன்மையும் காணப்படாமையே, அமெரிக்கா…
நூல் அறிமுகம் : உட்துறைமுகம்! – Global Tamil News
59 ஆசிரியர்: வி. கௌரிபாலன்நூல் வகை: தமிழ் நாவல்; 332 பக்கங்கள்பதிப்பகம்: விடியல் பதிப்பகம்வெளியீட்டு ஆண்டு: 2022 “உட்துறைமுகம்” ஒரு தமிழ் நாவல். ஆயுதப் போருக்குப் பிந்திய தற்கால ஈழச் சமூகத்தில் இலங்கையின் திருகோணமலையை மையமாக கொண்ட தனியொருவனுக்கு நேரும்…
செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்
மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா…
