2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 401,787 வெளிநாட்டு…
Category: இலங்கை
ரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள, இளைஞர் கூட்டமொன்றைத் தூக்குமேடைக்கு அனுப்பினார்கள்
‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “போராட்டத்தின் போர்வையில் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு உயிரைப் பலிவாங்கினார்கள். இளைஞர் கூட்டமொன்றைத்…
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதத்தை தூண்ட முயற்சி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது, நாட்டில் திட்டமிட்ட ரீதியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அரசாங்கத்தின் மீது…
சட்டத்தரணி, அவரது மனைவி சுட்டுக்கொலை – குற்றவாளிகளைக் கைதுசெய்ய 10 குழுக்கள்
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளைக் கைது செய்ய 10 விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. காவல்துறை மாஅதிபரின் நேரடி ஆலோசனையின் பேரில் இந்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்…
பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பௌசர்
பலஸ்தீன நாட்டுக்கான இலங்கைப் பிரதிநிதியாக முகமது பாரூக் முகமது பவுசரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேல் நாட்டிற்கான இலங்கைத் தூதுவராக ஹொரண மஹவத்தே கெதர சமன் குமார் சந்திரசிறி என்பவர் நியமிக்கப்பட உள்ளார். பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில்…
முஸ்லிம் விவாகம், விவாகரத்துத் திருத்தச் சட்டத்திற்கு மக்களின் கருத்துக்கள் கோரப்படுகிறது (முழு விபரம்)
முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திற்கு மறுசீரமைப்புக்களை அறிமுகம் செய்ய வேண்டியதன் அவசியத்தன்மையைக் கவனத்தில் கொண்டு, 1951 இன் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துத் (திருத்த)ச் சட்டத்திற்கான மறுசீரமைப்புக்கள் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள்/ யோசனைகளை வினவி, ஆராய்வதற்காக, நீதி அமைச்சர்,…
களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு
வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவருக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னக்கோன் இன்று (13) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், 2008…
தமிழர்கள் ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள் ?
பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து…
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சதொச நிறுவனத்திற்கு சொந்தமான பாரவூர்தியை முறைக்கேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணையின் போது வத்தளை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…
தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள
இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 10 லொறிகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள் தபால் போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கப்பட்டன. இந்த முழுமையான திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 849 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நாடளாவிய…
