தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள

 இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 10 லொறிகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள்  தபால் போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கப்பட்டன. இந்த முழுமையான திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 849 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நாடளாவிய…

🏛️ பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானாா்

57 லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) தலைவரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது 92-வது வயதில் காலமானார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒரு சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவ விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர். இலங்கையின்…

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.  அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு…

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும்,…

சவுதி – இலங்கை உறவுகளில் புதிய அத்தியாயம்

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூதரக விருந்தோம்பல் விழாவை நடத்தியது.   சவூதி அரேபியாவிற்கான  இலங்கைத் தூதுவர் ஓ. எல். அமீர் அஜ்வத், இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூர்ந்து ரியாதில்…

டியூசன் ஆசிரியரினால் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மோசடி

மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடாத்துவதற்காக வந்து, இரண்டு பெண்களிடம் 59 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வகுப்புக்களுக்காக வீடுகளுக்குச் சென்று, அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஒப்படைக்காது…

இம்ரான்கானுக்கு பார்வை இழப்பு, ரத்த உறைவு இருப்பதும் கண்டுபிடிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில்…

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக செயல்பட்டு வந்த மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியதுதான் இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும். குறிப்பாக,…

A/L வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவில் வீழ்ச்சி

A/L வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவானது தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. எனினும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இந்நிலைமையில் மாற்றம் ஏற்படும். பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்” ​ ஹம்பாந்தோட்டை…

😭 அல்லைப்பிட்டி  சிறுவனின் உடல் நல்லடக்கம்  – மக்கள்   போராட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் இறுதிக்கிரியைகள் மற்றும் அதனைத் தொடர்ந்த மக்கள் போராட்டம் இன்று (பெப்ரவரி 12, 2026) நடைபெற்றது. வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள சிறுவனின் இல்லத்தில் இடம்பெற்ற கண்ணீர் அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர்,…