பெருந்தொகையான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர்கள் இருவர் கைது!

08கிலோவுக்கு அதிகமான குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்…

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலை பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலையொன்றை பறிமுதல் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து சிலை கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மிழக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவருக்கு…

மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா.

  மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை…

இலங்கைக்கு கடத்தவிருந்த பல கோடிரூபாய் மதிப்புடைய ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது!

தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம், அண்ணா காலனியில் நேற்று…

முஸ்லிம் Mp க்களின் பாராளுமன்ற வரவு எப்படி உள்ளது..?

22 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்களில் 17 பேர் நேர­டி­யா­கவும் 5 பேர் தேசியப் பட்­டியல் ஊடா­கவும் பாரா­ளு­மன்றம் நுழைந்­த­வர்கள். கடந்த நவம்பர் முதல் மே மாதம் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 55 பாராளுமன்ற சபை அமர்­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. இதில் சில முக்­கி­ய­மான சட்­டங்­களும்…

மாத்தறையில் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு

மாத்தறை கபுகம பகுதியில் இன்று (ஆகஸ்ட் 03) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீடு ஒன்றில் இருந்த ஒருவரை குறிவைத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய…

பிரதமர் நல்லூர் முருகன் ஆலத்தில் வழிபாடு – Oruvan.com

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர் முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். மிகவும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதர் ஆலத்திற்கு…

துருக்கியில் 78 வயது பெண், முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹாபிஸ் ஆனார்

துருக்கியில் 78 வயது பெண் ஒருவர் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்து ஹஃபிஸாகிவிட்டார்.  ஆன்மீக வளர்ச்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை அவரது சாதனை நிரூபிக்கிறது. அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. அல்குர்ஆனை ஓதி, விளங்கி, அதன்வழி செயற்படுவோம். நன்றி

சபாநாயகரின் இல்லத்தை “பாராளுமன்றக் கற்கைகள், ஆய்வு மையமாக” மாற்ற இணக்கம்

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை “பாராளுமன்றக் கற்கைகள், ஆய்வு மையமாக” மாற்றுவது தொடர்பாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் சட்டமன்ற மற்றும் நிர்வாகத் திறன்களை வலுப்படுத்துவதை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு, சிறந்த ஆய்வு வசதிகள், சிறப்புப் பயிற்சிகள் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வுகளை…

மிலிந்த மொறகொடவின் இராஜதந்திரமும் அநுர அரசாங்கமும்

*இந்தியாவுடன் தொப்புள்| கொடி உறவு என்று ஈழத்தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பௌத்த சிங்கள – மௌரியர் பண்பாட்டு அடிப்படையில் ”இரட்டையர்கள்” என்ற புதிய கருத்தியலை உருவாக்கும் “இலங்கை அரசு” *தமிழர்களை மையப்படுத்திய இந்திய – இலங்கை உறவு என்பதைவிடவும், பௌத்த…