மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம் – அமைச்சர் சந்திரசேகர்

இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. இதன்போது, தேசிய மக்கள் சக்தியின்…

டில்வின் சில்வா – ரணில் குறித்து வெளியான முக்கிய தகவல்

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் என்ற யோசனை JVP மத்திய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 12ஆம்…

🚨யாழ். போதனா வைத்தியசாலையில் பரபரப்பு:

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சுமார் 1.40 மணியளவில் மதுபோதையில் இரத்தக் காயங்களுடன் நபர்…

சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் தலைமையில் இந்து இளைஞர்…

அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கு!! இன்று தீர்ப்பு – Oruvan.com

2022 மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ​​பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலர் ஜெயந்த குணவர்தன ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 41 பேருக்கு…

ஈரான் – அமெரிக்கா மோதலில் சிக்கிய இலங்கை

  இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒரு பெரும் சோதனையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய வர்த்தக உத்தரவு அமைந்துள்ளது.  ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் போது 25 சதவீத மேலதிக வரியைச் செலுத்த வேண்டும்…

⚓ நெடுந்தீவில் கைதான 10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

36 யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இன்று செவ்வாய்க்கிழமை (13-01-2026) அதிகாலை 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்துப் பணியின் போது, இந்தியாவிற்குச்…

மியன்மாரிடமிருந்து 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை – Oruvan.com

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த அரிசித் தொகையைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அந்நாட்டின் யங்கோன் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும உள்ளிட்ட…

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதுள்ளது. அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய…

6 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க திட்டம்

முதலாம் தரத்திற்கான மறுசீரமைப்பு பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும்,  மொடியூல்களை (Modules) தயாரிப்பதில் நிலவும் பிரச்சினைகள், ஆசிரியர் பயிற்சிகளில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்துக்கொண்டு, 06 ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும்…