வங்கத்தில் இன்று தேர்தல் – ஜமாஅத் அணி வெற்றி பெறுமா…?

மாபெரும் மாணவர் புரட்சிக்குப் பிறகு வங்கதேசம் இன்று (12) பொதுத் தேர்தலை எதிர்கொள்கிறது. மொத்தமுள்ள முந்நூற்று ஐம்பது தொகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களால் அடித்து விரட்டப்பட்ட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.…

“சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை”

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த நாட்டில் குற்றவாளிகள்தான் அதிகாரத்தை கைகளில் வைத்துள்ளனர் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், 2026…

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில் தொடர்புடைய சாட்சிகளை மறைப்பதற்கும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் முயன்றதாகக் கூறி, அதுகுறித்து உடனடி விசாரணை நடத்துமாறு கோரி லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) புகார்…

அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்!

48 அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்! “நினைத்துப் பார்க்க முடியாத எல்லைகளையும் எட்ட முடியும் என்பதற்கு அநுர குமார திஸாநாயக்க ஒரு சிறந்த உதாரணம்” என முன்னாள் அமைச்சரும் ஐ.தே.கவின் முக்கயஸ்தருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

⚖️ பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

33 திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களை அமைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று (பெப்ரவரி 11, புதன்கிழமை) இந்த வழக்கு திருகோணமலை குற்றவியல் மேல்…

போதைப் பொருளுக்கு எதிராக இன்று ஜனாதிபதி ஆற்றிய வரலாற்று முக்கியத்துவமிக்க உரை (முழு விபரம்)

2026 ஆம் ஆண்டு என்பது “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” எனபதை உயிர்ப்பிக்கும் ஆண்டாகும்.  சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடைந்ததில்லை  எந்தவொரு பிள்ளையும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு பலியாகாத ஒரு நாட்டை கட்டியெழுப்புவோம்.  நமக்கு…

ஈரான் கீழ்ப்படியாது – அமெரிக்காவும் ஐரோப்பாவும் பேச்சுவார்த்தைகள் முடிவுகளை எட்ட அனுமதிக்கவில்லை

ஈரான் புரட்சியின் இன்றைய (11)  ஆண்டு விழாவில் ஈரான் ஜனாதிபதி  மசூத் கூறிய முக்கிய கருத்துக்கள், மேற்கத்திய கோரிக்கைகளுக்கு ஈரான் கீழ்ப்படியாது,  நாங்கள் அணு ஆயுதங்களைப் பெற முயற்சிக்கவில்லை என்பதை பலமுறை நிரூபித்துள்ளோம், மேலும் அது குறித்த எந்த விசாரணைக்கும் நாங்கள்…

யாழ். இந்துக்கல்லூரி ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவஞான வைரவ சுவாமி திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் பாலஸ்தானத்தை தொடர்ந்து கடந்த 09ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நேற்று பிற்பகல் 2 மணிவரை…

திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்

53 மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழா எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்று (பெப்ரவரி…

யாழில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வட்டுக்கோட்டை – இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு…