அர்ஜுன் மகேந்திரனை கைது செய்யுமாறு மீண்டும் உத்தரவு

சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து, மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.  குறித்த…

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் செயன்முறையில் தொழில்சார் கல்வி கற்கும் மாணவர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அனர்த்த…

அனர்த்த நிவாரண நிதியை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது – அரசாங்கம்

அனர்த்த நிவாரண நிதியை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.  அனர்த்த நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான படிவத்தில் அரச அதிகாரிகளின் சான்றுப்படுத்தல் மாத்திரமே தேவைப்படுவதாகவும், அதில் அரசியல்வாதிகளின் எவ்வித பரிந்துரைகளும் அவசியப்படாது. இந்த நிலையில் அரசாங்கத்தின்…

✈️   மோசமான காலநிலை: சென்னையில் இருந்து வந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது!

26 யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 霧 மூட்டத்தால் திரும்பிய விமானம்: சம்பவம்: சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (பலாலி) நோக்கிப் புறப்பட்டு வந்த விமானம் ஒன்று, யாழ்ப்பாணத்தை அண்மித்தபோது, வானில்…

யாழில். நிலவும் சீரற்ற கால நிலை!! சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில், சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான…

காசா மீதான இஸ்ரேலின் இரத்தக்களரிப் போருக்குப் பிறகு இஸ்லாமிய மதமாற்றங்களின் அதிகரிப்பு

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழு நடத்திய ஆய்வில், உலகளாவிய போர்கள் பல சமீபத்திய மதமாற்றங்களுக்கு ஊக்கமளித்துள்ளன, இது இஸ்ரேலின் காசா மீதான இனப்படுகொலைப் போருக்குப் பிறகு மதமாற்றங்களில் ஒரு பெரிய அதிகரிப்பு பற்றிய கூற்றுக்களை வலுப்படுத்துகிறது. இன்ஸ்டிடியூட் ஃபார்…

மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை!

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தொழிலின்றி பாரிய சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த பிரச்சினை இலங்கை தொழிலாளர்…

மாத்தளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்!! 400 உடனடியாக வெளியேற எச்சரிக்கை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. தேசிய கட்டிடம் மற்றும்…

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் – Athavan News

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் அறிவித்துள்ளது. பேரிடரின் விளைவாக ஒரு நபர், உறவினர் அல்லது நெருங்கிய நண்பர்…

விலையை அதிகரித்த சூப்பர் மார்க்கெட்டுக்கு, தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்

அங்கீகரிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, நுவரெலியா க்ளென்ஃபால் சாலையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. அதிகபட்ச சில்லறை விலை ரூ. 100…