மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் குறித்த பலத்த மழை பெய்து வருவதால், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) ஆலோசனையின் பேரில் இந்த…
Category: இலங்கை
உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது, நம்பிக்கைகொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன – பிமல்
ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கைகொண்டு உதவி கரம் நீட்டியுள்ளன. நெருக்கடியான நிலையில் சந்திரிக்கா 25 கோடி ரூபா நன்கொடை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது செயற்பாடு ஏனையவர்களுக்கு சிறந்த…
மன்னார் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
32 நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,கூட்டுறவு பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்ட புயல்…
வந்தே மாதரம் பாட முஸ்லிம்கள் மறுப்பது ஏன்..?
இந்தியா நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத் இ உலாமா ஹிந்த் அமைப்பின் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பாவது, வந்தே மாதரம் பாடுவதை நாங்கள்…
லலித் குகன் வழக்கு – கோட்டாவின் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடரிலும் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் யாழ்ப்பாணம் வருவதற்கு என்ன அச்சுறுத்தல் இருக்கிறது என்பதனை நியாமான காரணங்களுடன் சத்திய கடதாசியை மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது கடந்த 2011ஆம் ஆண்டு…
பலத்த மழை வீழ்ச்சி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
யாழில் 893 வீடுகளுக்கு பதிலாக 1,216 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு – பேரிடர் இழப்பீட்டில் ஊழலா?
யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் தற்போதுள்ள 893 வீடுகளுக்குப் பதிலாக 1,216…
💔 ஓடும் பேருந்தின் மிதிபலகையில் நின்றவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு! 🚌
யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில், ஓடும் பேருந்தின் பின் பகுதி மிதிப்பலகையில் நின்று முகம் கழுவியவர் தவறி வீழ்ந்ததில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளாா். நிகழ்வின் விபரம்: உயிரிழந்தவர்: அனுராதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35). இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு…
மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம் – LNW Tamil
கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை எதிர்கொண்டது. நமது தீவைத் தாக்கிய சூறாவளி அழிவு, இழப்பு மற்றும் ஆழ்ந்த துக்கத்தை விட்டுச் சென்றது. இருப்பினும், எப்போதும் போல, இலங்கை மக்களின் வலிமை பிரகாசித்தது. நமது குடிமக்கள்,…
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளதாக நிதி,…
