ஒரேநாளில் 4 ஆயிரத்து 601 பேர் கைது

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 601 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து நேற்று…

அரசியல் காரணத்திற்காக குழப்பப்பட்ட திட்டம் – யாழில். வெள்ளத்தில் மிதக்கும் வீதி

66 யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் விபுலாந்தனர் வீதியில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், அந்த வீதியின் ஊடாக பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையின் நிதியில் வெள்ள வாய்க்கால் அமைக்கும் பணிகள்…

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் நாடு திரும்பினார்!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று (18) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16 ஆம்…

மாகாண சபைச் சட்டம் திருத்தப்படும் வரை, தேர்தல்களை நடத்த எந்த அதிகாரமும் இல்லை

மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க கூறினார். தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்கள் கிடைத்த பிறகு, மாகாண…

பெண் கொலை, கண்டப் பேரணிக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடை, நீதி விசாரணைக்கு உத்தரவு

பெண் கொலை, கண்டப் பேரணிக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடை யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ் காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான, சுரேஷ்குமார் குலதீபா…

இஷாரா செவ்வந்தியின் சகோதரனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தியின் சகோதரனை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.  இஷாரா…

சிங்கள தலைவர்களுக்கு விருப்பமில்லாத மாகாண சபை! சில கட்சிகளின் தேர்தல் கோரிக்கை

*1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பித்த இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் மிக இலகுவாக வலுப்படுத்தி வருகின்றனர். நியாயப்படுத்தியும் வருகின்றனர். உலகமும் அதனை ஏற்கிறது. *2009 இற்குப்…

சுவிற்சலாந்தின்  நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.

  இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சுவிற்சலாந்து ஏற்படுத்திக் கொடுத்தது. சுவிற்சலாந்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது…

அஜ்மல் உடலில் துடிக்கும், அமல் பாபுவின் இதயம்

அமல் பாபுவின் இதயம், அஜ்மல் உடலில் துடிக்கிறது. இந்த போட்டோவில் இருக்கும் நபர் அமல் பாபு. வயது 25. திருவனந்தபுரம்  பைக் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அமல்…

திருமணமாகி சில மாதங்களே ஆன இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

அலங்கரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துயர சம்பவம் நேற்று (17) புத்தளம் திலடியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் நகரைச் சேர்ந்த 24 வயதான தண்டநாராயண நவோத் கிம்ஹான் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…