”வாயை மூடிக்கொண்டிருங்கள்” என சபைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவைப் பார்த்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள்…
Category: இலங்கை
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!
மஹரகம பொலிஸார் மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளின் சிறப்பு நடவடிகையில் தொடர்ச்சியான திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் சம்பவத்தில் மஹரகம, கொடிகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய…
சித்திரவதை முகாம் உரிமையாளர்களும், கொலைகாரர்களின் பிள்ளைகளும் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர்
தனிப்பட்ட சித்திரவதை முகாம்களின் உரிமையாளர்களும், கொலைகாரர்களின் பிள்ளைகளும் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுத்து கைதுசெய்வோம். 88/89 காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த எம்.பிக்கள், அமைச்சர்கள் தனிப்பட்ட சித்திரவதை முகாம்களை வைத்திருந்தனர் என்பது புதிய விடயமா?…
இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் வாஷிங்டனுக்குச் சென்று டிரம்பிடம் முறையிட உள்ளன.
இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் வாஷிங்டனுக்குச் சென்று டிரம்பிடம் முறையிட உள்ளன. – Jaffna Muslim இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள் வாஷிங்டனுக்குச் சென்று டிரம்பிடம் முறையிட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பரிமாற்ற ஒப்பந்தங்களை நெதன்யாகு சீர்குலைக்கிறார். தயவுசெய்து தலையிட்டு போரை…
செம்மணியில் இன்றும் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் – காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது..
written by admin July 23, 2025 5 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது..…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணை வலையத்துள் சிக்கினார் மட்டக்களப்பு முன்னாள் OIC!
2 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பிரிவு கோட்டை நீதவானிடம்…
வெலிக்கடை படுகொலைகள் குறித்தும் விசாரணை வேண்டும்
தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி உள்ளிட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்று ரெலோவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில்…
புத்தளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு! – Athavan News
புத்தளத்தில் காணாமற் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் – மதுரங்குளி கடல் பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த 19 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல்…
பிரிட்டிஷ் செய்தித்தாள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள விசயம்
காசாவில் பட்டினியால் வாடும் பாலஸ்தீன குழந்தைகளின் துயரங்களை பிரிட்டிஷ் செய்தித்தாள் டெய்லி எக்ஸ்பிரஸின் இன்றைய (23) முதல் பக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது நன்றி
ராஜிதவின் பிணை மனு – ஜூலை 30ம் திகதி பரிசீலனை – Oruvan.com
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை நிராகரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு…