உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டு பயணத் தடை!

36 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.…

ரூபா இன்றும் சரிந்தது – Jaffna Muslim

இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (03) அமெரிக்க டாலருக்கு எதிராக மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்படி, அமெரிக்க டாலரின் வாங்கும் விகிதம் ரூ. 326.75-லிருந்து ரூ. 328.00 ஆகவும், விற்கும் விகிதம் ரூ. 336.60-லிருந்து ரூ. 337.97 ஆகவும் அதிகரித்துள்ளது.…

யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என பீடாதிபதி வேண்டுகோள்!

52 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்திற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களே வெசாக் கூட்டினைச் சேதப்படுத்தியுள்ளனர் என்றும், இது குறித்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளையும் விசமப் பிரசாரங்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் முகாமைத்துவ கற்கைகள்…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தடை! – LNW Tamil

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.  ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அரச புலனாய்வுச்…

இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும்

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.  கொள்கலன் கட்டணங்களில் ஐந்து சதவிகித அதிகரிப்பு, டொலரின் மதிப்பு உயர்வு மற்றும் காப்பீட்டுக்…

போருக்கு மத்தியிலும் ஈரானின், ஒரு அற்புதமான செயற்பாடு

மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையத்தை ஈரான் திறந்துள்ளது. தெஹ்ரானில் அமைந்துள்ள இந்த மருத்துவ மையத்தில் 37 சிறப்புத் துறைகள், 11 இமேஜிங் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்கள் மற்றும் 96 கீமோதெரபி படுக்கைகள் உள்ளன. இந்த மையத்தில் அனைத்து வகையான…

கபில சந்திரசேன மரணத்தில் தொடரும் மர்மம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையில், புதிய திருப்பமாக அவர் உயிரிழந்த அறையிலிருந்து மற்றுமொரு பச்சை நிற நாடா கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் (CCD) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்…

யாழில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா திருட்டு: சிறுவன் உட்பட இருவர் கைது; புதைக்கப்பட்ட பணம் மீட்பு!

44 யாழ்ப்பாணம், வடமராட்சி வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியில் உள்ள வீட்டொன்றில், ஒரு கோடியே 15 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளார்.…

அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள விளக்கம்

ஹஜ் பயணத்தின் போது சவூதி அரேபியா இராச்சியத்தில் ஏற்பட்ட சமீபத்திய விசாரணைகள் தொடர்பான நன்றியும் விளக்கமும். அனைத்து புகழும் உலகங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது. நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோருக்கும் அமைதியும்…

கோர விபத்தினை ஏற்படுத்தியவன் தொடர்பில் வெளியான பல தகவல்கள்

மீகொட பகுதியில் அன்னதான வரிசையில் கோர விபத்தினை ஏற்படுத்திய நபர் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். விபத்து முந்தைய நாள் நள்ளிரவு வரை அவிசாவெல்லை பகுதியில் மேலும் இருவருடன் மது அருந்தி, பின்னர் மூவரும் வாடகைக்காரில் ஏறி, அவிசாவெல்லை-கொழும்பு பிரதான…