இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விநியோகத்தில் கட்டுப்பாடு

இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நடைமுறை, இன்று நள்ளிரவு முதல் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இதன்படி,…

பிரான்ஸ் நாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பள்ளிவாசல் வாங்க உதவுவோம்.

(ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர்) பிரான்ஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் வாழும் நிலையில், அங்கு இலங்கை முஸ்லிம்களுக்கு என ஒரு பள்ளிவாசலை வாங்கிக்கொள்ள, நிதி திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களின் கனவை நனவாக்க, உலகம் முழுவதும் உள்ள…

மன்னாரில் காணாமல் போன றெமி வீடு திரும்பினார்.

மன்னார் முருங்கன்   காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கை பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த  காணாமல் போன குடும்பஸ்தரான சிறில் என அழைக்கப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி றெமி (வயது 48) இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (17) வீடு திரும்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.…

அக்ரம் இல்யாஸ் அமைச்சராக நியமிக்கப்படுவாரா..? – Jaffna Muslim

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், பிரதியமைச்சர்  அக்ரம் இல்யாஸ் அமைச்சராக நியமிக்கப்படுவாரா..? முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிப்பதற்கு  ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான NPP அரசாங்கத்திற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா..?? நன்றி

பிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சத்தியாகிரகப் போராட்டம் – விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை

பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் முன்னெடுத்துள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. சந்திரகாந்தனை தகுதியான சிறைச்சாலைக்கு…

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல்…

முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா

இலங்கையில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா நிலக்கரி தனியார் நிறுவனம் (Lanka Coal Company (Pvt) Ltd) அல்லது அதன் வழிவந்தவர்களினால் இலங்கைக்கு…

முதலாம் தர மாணவர்களுக்கான பயிற்சி நூல்கள் விநியோகம் ஆரம்பம்

2026ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவிக்கையில், முதலாம் தர மாணவர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்குரிய பயிற்சி நூல்களை…

இந்திய துணைத் தலைவர் இலங்கை வருகிறாா்

35 இந்தியா நாட்டின் துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், 2026 ஏப்ரல் 19 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்திய துணைத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு…

தெதுரு ஓயா துயரச் சம்பவம்! ஆறு பேர் பலி, இருவரைக் காணவில்லை

நிகவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணிகள்…