பங்குச் சந்தையின் இன்றைய (8) வர்த்தக நாளின் சந்தை மொத்த புரள்வானது 12.3 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. அதற்கமைய கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 233.28 புள்ளிகள் அதிகரித்து 23,527.13 புள்ளிகளாக…
Category: இலங்கை
கச்சத்தீவு திருவிழா தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
வருடாந்த கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (8) இடம்பெற்றது. காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள அரசாங்க அதிபர்…
லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு – Athavan News ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் இன்று மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும்…
நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் போருக்குத் தயாராக இருக்கிறோம் – ஈரான்
நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் போருக்குத் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒருமுறை ஈரானை தாக்க முயன்றன, அதில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இந்த அனுபவத்தை மீண்டும் செய்தால், அவர்களுக்கும் இதே போன்ற முடிவு கிடைக்கும். நாங்களும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம், ஆனால்…
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக யூ.எல்.எம்.சாஜித் பொறுப்பேற்பு
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை இரண்டாம் தர அதிகாரியான யூ.எல்.எம்.சாஜித் அவர்கள் 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகாரபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முற்றிலும் தமிழ்…
🏛️ “கந்தரோடை விகாரை” பெயர்ப் பலகை அகற்றப்பட்டது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கந்தரோடை பகுதியை ஒரு மத வழிபாட்டு இடமாக மட்டும் அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் தொன்மையை விளக்கும் வகையில் “தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்த வலிகாமம் தெற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. சுன்னாகம் சந்தைக்கு அருகில் தனியார்…
இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புப் பிரதியமைச்சருடன் சந்திப்பு
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத்…
சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி! – Athavan News
சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய முயற்சி! – Athavan News சைபர் குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இணைய வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த…
மீண்டும் வெள்ளப் பெருக்கு? – LNW Tamil
Chennai, Dec 05 (ANI): People use a boat to shift to a safer place from a flooded area after heavy rainfall owing to Cyclone Michaung, in…
⚠️யாழில் அதிர்ச்சி: பயணிகளுடன் சென்ற பேருந்தை துரத்திப் பிடித்து சாரதி மீது தாக்குதல்!
63 யாழ்ப்பாணத்தில் இன்று மாலை பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறை நோக்கி பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தை, மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் வைத்து வழிமறித்து சாரதி மீது…
