ஈரான் – இலங்கை உறவுகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள மசூத் பெஷேஷ்கியன்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரான் மற்றும் இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு…

இன்று அரச தரப்பில் ரூ.200 வழங்கப்படுகிறது – Oruvan.com

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பாராட்டுகின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50…

17 வயது A/L மாணவி கோடாரியால் தாக்கப்பட்டு கொலை

பொலன்னறுவை – முஸ்லிம் கொலனி   17 வயது பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே  கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய பாத்திமா நஷீமா என்ற மாணவியே இவ்வாறு…

✈️   இந்தியாவிற்கு பறக்கும் ஜே.வி.பி குழு: அதிகாரப் பரவலாக்கலை படித்து வருவார்களா?

29 மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று (05) காலை உத்தியோகபூர்வ பயணமாக இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்றே இந்த விஜயம்…

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை (Exposition) ஆரம்பித்து வைத்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்குக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார். 2025 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட தனது…

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர – Oruvan.com

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.…

⚓ இலங்கை மீனவர்கள் மீது  தாக்குதல் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு

28 ஜனவரி 29 ஆம் திகதியன்று இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடா்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கையில் ஜனவரி 29, 2026 அன்று இந்தியக் கடற்படை அல்லது இந்தியக் கரையோரக்…

10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3065 அரச பாடசாலைகள் இருப்பதாக தகவல்!

நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும்…

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதை கண்டிக்கிறேன் என்று கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித் தெரிவித்தார். நாட்டின் ஆன்மீக சிந்தனை பெருமளவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அரஹத் மகிந்தர் கொண்டு வந்த புத்தமதமும்…

தொடங்கும் முன்னதாகவே முறிந்த ஈரான் – அமெரிக்க பேச்சு

ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்னதாகவே முறிந்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2 தரப்புக்கும் சந்திப்பு இருக்காது.  ஈரான் அணுசக்தி பிரச்சினையைப் பற்றி மட்டுமே விவாதிக்க விரும்புகிறது. வேறு எதுவும் இல்லை என்கிறது. எனினும் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் ஏவுகணைகள் குறித்தும்…