அல்லாஹ்வினால் ஒவ்வொரு கஷ்டத்தையும், ஒரு ஆசீர்வாதமாக மாற்ற முடியும்…

நம்பிக்கையை இழக்காதே, அல்லாஹ்வினால் ஒவ்வொரு கஷ்டத்தையும், ஒரு ஆசீர்வாதமாக மாற்ற முடியும். நன்றி

எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு

2   யாழ்ப்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த மணியாஸ் சேவியர் (வயது 84) என்பவரே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயோதிபரின் வீட்டில் இருந்து புகை வெளிவருவதை அவரது உறவினர் அவதானித்து…

3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணிக்கம்

  மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  மூவருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.  கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 11,320 மில்லிகிராம் ஐஸ்…

கிழக்கு மாகாணத்தில் A/L பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

ஜனாதிபதி நிதியத்தால் A/L  பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  இன்று (27) மட்டக்களப்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்றது.  6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் பெறுபேறுகளைப் பெற்ற  10 மாணவர்கள் வீதம் 360 மாணவர்களுக்கு…

இனிய பாரதியின் வீட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் நெருங்கிய நண்பரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை…

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் !

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம் ! – Athavan News இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் (27) எவ்வித எலும்பு கூட்டுத் தொகுதிகளும் அடையாளம் காணப்படவில்லை. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட…

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற சிரேஷ்ட நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (27) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார். நாட்டின் 49 ஆவது பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன…

வெலிக்கடை சிறைச்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும்…

மட்டக்களப்பு புலனாய்வுத் துறையும், ஈஸ்டர் தாக்குதலும், அம்பலமாகும் முக்கிய தகவல்களும்!

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத் துறை செயல்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம் என்றும், மட்டக்களப்பு புலனாய்வு மற்றும் பாதுகாப்புக் குழுவால் பராமரிக்கப்படும் தகவல் கோப்பிலிருந்து அந்தத் தகவல் இப்போது நீக்கப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுத்…