பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட 4 முக்கிய தீர்மானங்கள்

(பாறுக் ஷிஹான்) உப  தவிசாளர் பாறூக் நஜீத் சமர்ப்பித்த பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக அங்கீகாரம்   அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு இன்று -21- தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றபோது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான…

செம்மணியில் இரு மனித புதைகுழிகளில் இருந்து இன்றும் 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

78   யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல…

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்! – Athavan News

மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு   பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள்…

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மை எட்டுபட்டுள்ளது – ஜனாதிபதி

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மை எட்டுபட்டுள்ளதால், அந்த வலுவான அடித்தளத்தில் பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும் புதிய பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமும் இலங்கையை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார…

அமெரிக்க ஜனாதிபதிக்கு ஆதரவாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் போராட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரை செய்வோம் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் அவர்களால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின்…

முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கும் பிணை – LNW Tamil

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை வழங்க நீதிமன்றம்…

மஹிந்தானந்த, நளின் மீது மற்றுமொரு குற்றப்பத்திரிகை தாக்கல்!

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக…

70 ரூபாய் தண்ணீர் போத்தல் 400க்கு விற்பனை; விசாரணை ஆரம்பம்

பத்தரமுல்ல பகுதியில் உள்ள அரசு சார்ந்த சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் 70 ரூபாய்க்கு விற்க வேண்டிய குடிநீர் போத்தல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து நுகர்வோர் விவகார ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. 500 மில்லிலீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றின்…

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடமேற்கு…

மயக்க மருந்து தீர்ந்து போனதால் – Jaffna Muslim

காசாவில் விமானக்  குண்டுவீச்சில் கை மற்றும் கை துண்டிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தை சமீர், மயக்க மருந்து தீர்ந்து போனதால் கடுமையான வலியை அனுபவிக்க அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார்.  காசாவில் வலி கூட இரக்கமற்றது. காசா, குழந்தைகளுக்கு திறந்த நரகமாக உள்ளதாக பலஸ்தீன சார்பு ஊடகங்கள்…