🚨 சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது! 🚨

62 சுவிட்சர்லாந்தின் யுவர்டன்-லெ-பெய்ன்ஸ் (Yverdon-les-Bains) பகுதியில் வசிக்கும் மேரிபுஷபராணி ஆபிரகாம் (மட்டக்களப்பு) மற்றும் ஆப்ரகாம் (மாத்தளை) அவரது மகள் குடும்பத்தினர் மீது சுமார் 10 இலட்சம் சுவிஸ் பிராங்க் (1 Million CHF) நிதி மோசடி தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை

இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியை 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது.  இது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்…

ஆளும் தரப்பு VS எதிர்தரப்பு – மைத்திரி-ரணில்-சஜித் ஆட்சியில் அச்சிடப்பட்ட புத்தகத்திலும் தவறான இணைப்பு!

59 “கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது நாட்டின் கல்வித்துறையில் நிலவும் ஒரு பாரதூரமான மற்றும் அதிர்ச்சிகரமான விடயத்தை நான் இந்தச் சபையின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்” என பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க நாடாளுமன்றில் சஜித் தரப்பை வறுத்தேடுத்துள்ளார். கடந்த 2015-2019…

அடுத்து வரும் மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில்…

870 கிலோ கிராம் நிறையுடைய சுறா மீன்களுடன் எழுவர் கைது

வென்னப்புவவில் உள்ள வெல்லமங்கரை கடற்றொழில் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 870 கிலோ கிராம் இற்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…

ஐ,தே.க – ஐ.ம.சக்தியுடன் மற்றுமொரு கலந்துரையாடல்!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (24) இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச,…

நாடாளுமன்ற பிரதிச் செயலாளர்  சமிந்த குலரத்ன  பணி இடைநீக்கம்

18 நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன (Chaminda Kularatne) நேற்று (ஜனவரி 23, 2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தம் (Interdicted) செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சமிந்த குலரத்னவின் நியமனத்தின்…

78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு! – Athavan News

78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு! – Athavan News இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின…

மத்திய கிழக்கின் எதிர்காலத்தை 1000 ஆண்டுகளுக்கு வரையறுக்கும் ஒரு தீர்க்கமான தருணம்

“இது ஒரு மதப் போர், இறுதியில் யார் வெல்வார்கள் என்று பார்ப்போம், இப்போது நாம் எதிர்கொள்வது மத்தியகிழக்கின் எதிர்காலத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு வரையறுக்கும் ஒரு தீர்க்கமான தருணம்” (இஸ்ரேல் சார்பு அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம்) நன்றி

வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டுத் தப்பிய லொறி சாரதி

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டளையை மீறி பயணித்த சிறிய…