விளையாட்டு துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன கடந்த 30ஆம் திகதி சற்று வித்தியாசமான ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சில பதவிகள் கிடைப்பது, ஏற்கனவே இருந்தவற்றையும் இழக்கச் செய்வதற்காகத்தான்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் ஒருவராகப்…
Category: இலங்கை
நிஸா டீச்சர்
1990 களின் பிறகு யாழில் இருந்து மள்வானைக்கு வந்து குடும்பமாக குடி பெயர்ந்தவர். மள்வானை அல் முபாரக் மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இறுதியாக அல் முபாரக் கனிஷ்ட பாடசாலையிலும் தற்காலிக இணைப்பு பெற்று அல் மஹ்மூத் வித்தியாலத்திலும் கற்பித்தலில்…
செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்துடன் மனித எலும்புக்கூடு மீட்பு!
52 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாம் பகுதி, தற்காலிக இடைநிறுத்தத்திற்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, கழுத்துப் பகுதியில் காசு வடிவிலான தாயத்து ஒன்றை அணிந்திருந்த மனித எலும்புக்கூடு…
பாலியல் துஷ்பிரயோகத்தில் கைதானவர் மௌலவி அல்ல
இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் அவர் “மௌலவி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானதாகும். குறித்த சந்தேக நபர் எந்தவொரு அரபுக்…
யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டதன் 45ஆம் ஆண்டு நினைவேந்தல்!
தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு இன்றுடன் (ஜூன் 01, 2026) 45 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. 1981ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி இரவு, 97,000க்கும்…
தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை
– Dharmaraja Rasmila ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது. உலகளாவிய இந்த நெருக்கடி ஒருபுறமிருக்க, இலங்கையின் தற்போதைய நிலையைச் சரியாகப்…
தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது மோதிய வாகனம் – 6 பேர் பலி
மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றே, மீகொட பகுதியில் வழங்கப்பட்ட தன்சலுக்காக வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது…
மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு
கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயமைடந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (31) நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
ஹோர்முஸ் நீரிணை வழியாக டொலர்களை ஈட்டும் ஈரான்
அமெரிக்காவுடனான போர் நிறுத்தம் தொடங்கியதில் இருந்து, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக 363 கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. ஈரானிய ஊடகங்களின்படி, இதன் மூலம் வரி வசூல் வாயிலாக ஈரானுக்கு சுமார் 1.5 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. நன்றி
பலாலி வீதியூடான போக்குவரத்து நேரம் மேலும் ஒரு மணித்தியாலம் நீடிப்பு: இராணுவம் அனுமதி!
51 யாழ்ப்பாணம் பலாலி வீதியில், உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பகுதிக்கான பொதுமக்களின் போக்குவரத்து நேரம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கப்பட்டு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. பலாலி வீதியின் சுமார் 2.5 கிலோமீற்றர் நீளமான பகுதி, கடந்த பல வருடங்களாக இராணுவத்தின்…
