இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக இலங்கைக்கு வருகிறார். நமது அண்டை நாடான இலங்கை உடன், இந்தியா நட்புறவை பேணி வருகிறது. பொருளாதார நெருக்கடி, டிட்வா புயல் பாதிப்பு உள்பட பல்வேறு பேரிடர்களை இலங்கை சந்தித்தபோதெல்லாம்…

அமைச்சர் லால்காந்தவிற்கு 6.7 கோடி பெறுமதியான சொத்துக்கள்

 விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தனக்கு 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையாச் சொத்துக்கள் உள்ளதாக தனது சொத்து விபர அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  அமைச்சரின் சொத்துக்கள் தொடர்பாக கடந்த சில நாட்களாக சமூகத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், அவர் கடந்த…

வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை

45 மன்னார் முருங்கன் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என  இன்றைய தினம் வியாழன்(16) முருங்கன்  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கைப் பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிறில் என அழைக்கப்படும்…

ஈரான் பழமையான நாகரிகத்தைக் கொண்ட ஒரு நாடு, அது எதிரியின் வரம்பு மீறிய கோரிக்கைகளுக்கு அடிபணியாது.

ஈரான் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நாகரிகத்தைக் கொண்ட ஒரு நாடு, அது எதிரியின் வரம்பு மீறிய கோரிக்கைகளுக்கு ஒருபோதும் அடிபணியாது. ஈரானிய உக ஜனாதிபதி நன்றி

சந்திரகுமார் அணியுடன் இணைந்து பயணிக்க முடியாது

49   சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை நிறுத்தம்

ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுச் சேவைகளும் நாளை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதால், சேவைகள் நிறுத்தப்படுவதாக என ஆட்கள் பதிவுத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி, ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின்…

மத்தியக் கிழக்கு யுத்தம் நிறைவடைந்தாலும், அதன் தாக்கம் இலங்கையில் நீடிக்கும்

மத்தியக் கிழக்கு யுத்தம் நிறைவடைந்தாலும் அதன் தாக்கம் இலங்கையில் தொடர்ந்து சில மாதங்கள் வரை நீடிக்கும் அரசாங்கம் தற்போது பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், நாட்டைத் தொடர்ந்து சீராக முன்னேற்றி வருகிறது. நமது நாட்டின் மிக முக்கியமான கலாசார விழாவைக் கொண்டாடும் இந்த…

‘வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்’ – காண்பியக் காட்சி! செல்வி. கந்தசாமி பிரித்தியா.

45   வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்களின் ஏற்பாட்டில் இந்த வருடம் ‘வன்முறைகள் அற்ற வாழ்தலைக் கொண்டாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நூறுகோடி மக்களின் எழுச்சியை (ழுடீசு) ஒட்டி 14.02.2026 தொடக்கம் 16.02.2026 காலை 9.00 மணி தொடங்கி மாலை 6.00…

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில், தற்போது விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், “பிள்ளையான்”, சிறை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிசர கடற்படை…

உக்ரைன் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்ட இலங்கை வீரர் போரில் உயிரிழந்தார்

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியால் “வீர சிப்பாய் பதக்கம்” வழங்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, உக்ரைனில் உள்ள போர்க்களத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் இரண்டாவது கமாண்டோ படைப்பிரிவின் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியபோது, ​​அப்பிரிவிற்குத் தெரிவிக்காமல் சேவையிலிருந்து…