பல குடும்பங்களின் பசி போக்கிய சௌமிய தான யாத்திரை திட்டம!

“சௌமிய தான யாத்திரை” திட்டத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளுக்கு தற்போது விநியோகம் செய்யப்படவுள்ள உலர் உணவு பொருட்களை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் சென்று ஆய்வு செய்தார். பெருந்தோட்ட பகுதிகளில் ‘டிக்வா’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு…

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

தன்னைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதி மோசடி செய்யும் ஒருவர் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு அமைச்சின் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பேஸ்புக் பதிவில் பதிவிட்ட பிரதி அமைச்சர், அத்தகைய நபர்களுடன்…

ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் 40 கோடி பெறுமதியான வீடு – இலஞ்சம் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு 05, டொரிங்டன் வீதியில் அமைந்துள்ள சுமார் 40 கோடி பெறுமதியான வீடொன்று தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக ஆர்வலர் ஒருவர்…

🛑  இலங்கைத் தமிழரசுக்கட்சியில் அதிரடி: சிறீதரனை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானம்! ⚖️

48   இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரனை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 🔍 இன்று (25) மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற…

📍 நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு!

62   கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுப் பகுதிக்கு முக்கிய கள பயணம் ஒன்றை மேற்கொண்டார். இப்பகுதியின் பொருளாதார வளங்களை மேம்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.…

ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததற்கமைய ஜனவரி மாதம் முதல் அந்தத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். கொடக்கவெல பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள்…

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை கடை உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா அபராதம்

கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன உத்தரவிட்டார். நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைமை…

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தில் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய  பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்தி பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்…

70 ரூபாய் குடிநீர் போத்தலை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்தவருக்கு, 5 இலட்சம் ரூபாய் அபராதம்

70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன உத்தரவிட்டார்.    நுகர்வோர் விவகார…

அமைச்சர் லால்காந்தவை “நீங்கள் புரூஸ் லீ என்றால், நான் மைக் டைசன். 2 குத்துகள் கொடுத்தால் தரையில் விழுவீர்கள்”

அமைச்சர் லால்காந்தவை  “நீங்கள் புரூஸ் லீ என்றால், நான் மைக் டைசன். இரண்டு குத்துகள் கொடுத்தால் தரையில் விழுவீர்கள்” என்று சாமர சம்பத் Mp  கூறியுள்ளார். 159 NPP  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிரமங்கள் குறித்து மௌனமாக இருப்பதாகவும்,…