இலங்கையின் முதன்மையான ஸ்மார்ட் சிட்டி திட்டமான கொழும்பு துறைமுக நகரம் (Port City Colombo), இன்டலிஜென்ஸ் குளோபல் பிரீ ஸோன்ஸ் ஒப் த இயர் 2025 (fDi Intelligence Global Free Zones of the Year 2025) விருதுகளில் ஆசிய-பசிபிக்…
Category: இலங்கை
ஜனாதிபதி மாமாவிடம் ஒரு குழந்தையின் முக்கிய கோரிக்கை (வீடியோ)
குழந்தைகள் சார்பில் ஜனாதிபதி அநுரகுமாரவிடம், சுட்டி மொழியில் தனது கோரிக்கையை முன் வைக்கும் ஒரு குட்டீஸ்..❤️ நன்றி
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் தேசிய திட்டம் – அர்கம் மௌலவி கூறிய கருத்துக்கள்
ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ACJU செயலாளர் அர்கம் மௌலவி தெரிவித்த கருத்துக்கள். https://chat.whatsapp.com/KU0mw2EmaHVBIvhktzLXQW?mode=wwc வட்சப்பில் இணைவதற்கு.. 👆 நன்றி
பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு தண்டம்
62 யாழ்ப்பாணத்தில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய பல்பொருள் வாணிப முகாமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் நீதிமன்றால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நுகர்வோரிற்கு பழுதடைந்த உணவினை விநியோகம் செய்த உணவக உரிமையாளருக்கும், உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளிச்சுற்றாடலிற்கு அப்புறப்படுத்திய உணவக உரிமையாளருக்கும் முறையே…
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு வீடுகள் – வருட இறுதியில் கையளிக்க நடவடிக்கை
தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அப்புத்தளை பூனாகலை பகுதியில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இந்த வருட இறுதியில் வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படவவுள்ளன. மேற்படி மண்சரிவு ஏற்பட்டு இரண்டரை வருடங்களுக்கு…
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், அவரின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின்…
இஷாராவுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட…
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே…
வீரவன்சவுக்கு ஏமாற்றம்
இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செல்லாததாக்கத் தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இரண்டு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை மனித உரிமைகள்…
கடற்றொழில் அமைச்சில் உயர் மட்டக் கலந்துரையாடல்!
கடற்றொழில் அமைச்சில் நேற்று ஒரு உயர் மட்ட விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், கடற்றொழில், பாதுகாப்பு அமைச்சுகள், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் திட்டம் உருவாக்கப்பட்டது.…
