சொந்தமாக ஒரு வீடு அல்லது தொடர்மாடி குடியிருப்பு வாங்குவதற்கு, உலகிலேயே மிகவும் கடினமான மற்றும் கட்டுப்படியாகாத நகரமாக இலங்கைத் தலைநகர் கொழும்பு தரப்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான ‘Numbeo’ சொத்து முதலீட்டு சுட்டெண்ணின் (Numbeo Property Investment Index) அண்மைக்கால தரவுகளின்படியே…
Category: இலங்கை
யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்!
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறினர். இவ்வாறு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளனர். இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்தான…
அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம்
அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக பிரதிநிதிகளாக மூன்று பேரை நியமிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இடையே ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன்படி, பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோர் அந்தப் பதவிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களுக்குப்…
அரசமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமனம்
அரசமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் காலாவதியான நிலையில் அந்த இடத்துக்கு மூவர் நியமனம் பெற்றுள்ளனர். காலாவதியான வெற்றிடங்களை நிரப்புவது குறித்து கலந்துரையாட அரசமைப்புப் பேரவைக் கூட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெற்றிடங்களை…
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
38 குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அறையில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? குளிரூட்டப்பட்ட வசதி,…
ஜனாதிபதி அனுரகுமார வாயை திறந்துள்ளார். அதற்கு நான் நன்றி கூறுகின்றேன்
ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பஸ்களில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் ஆனால், ஜனாதிபதி அனுரகுமார வாயை…
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார்…
மக்கள் மாற்றம் அவசியம் என்று முடிவு செய்தவுடன், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக பிஹரிணி அமரசூரிய, நாட்டு கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றிய பிரதமர் ஹரிணி கூறியதாவது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயாராக இன்று காலை நான்…
உலகளாவிய மாற்றத்தில் பெண் தலைமைத்துவம் – பிரதமர் ஹரிணி அமரசூரியவின் உரை:
34 “இன்று உலகம் முழுவதும் காலநிலை மாற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், பொருளாதார உருமாற்றம், இராணுவமயவாக்கம், அரசியல் ஸ்திரமற்ற நிலை மற்றும் சமூக இயக்கங்கள் எனப் பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இத்தகைய மாறிவரும் சூழலில், பெண்ணிய தலைமைத்துவம் (Feminist Leadership)…
குருநாகலில் பரபரப்பான தகவலை வெளியிட்ட தேரர் – Oruvan.com
குருநாகல் நரில் அமைந்துள்ள பிரபலமான விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிசொகுசு அறையொன்றை பயன்படுத்தியதாக பௌத்த தேரர் ஒருவர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த அறை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த அறையில் மகிந்த ராஜபக்ச இரவு தங்கியதில்லை…
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம்: ராஜித வலியுறுத்து – Oruvan.com
“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய…
