பலாலி வீதியூடான போக்குவரத்து நேரம் மேலும் ஒரு மணித்தியாலம் நீடிப்பு: இராணுவம் அனுமதி!

51 யாழ்ப்பாணம் பலாலி வீதியில், உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பகுதிக்கான பொதுமக்களின் போக்குவரத்து நேரம் மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கப்பட்டு, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. பலாலி வீதியின் சுமார் 2.5 கிலோமீற்றர் நீளமான பகுதி, கடந்த பல வருடங்களாக இராணுவத்தின்…

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர் டீசல்: ரூ.20 அதிகரித்து ரூ.478 பெட்ரோல் ஒக்டேன் 92: ரூ.24 அதிகரித்து ரூ.434 ஒக்டேன் 95: ரூ.25 அதிகரித்து ரூ.495 மண்ணெண்ணெய்: ரூ.20 அதிகரித்து ரூ.285…

11 வயது தங்கையை கொலைசெய்த 14 வயது சகோதரன்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீட்டில் தந்தை இல்லாத நேரத்தில் தனது 11 வயது சகோதரி கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் சகோதரனே அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அனைத்து எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.  திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் வருமாறு: நன்றி

எனக்காக இப்படி ஒரு நிலைமை உருவாக்கப்படும் என்று நான் சற்றும் நம்பவில்லை.

தூக்குத் தண்டனை பெற்று, 34 கோடி ரூபாய் மரணமடைந்த சிறுவன் குடும்பத்துக்கு கொடுத்து,   சவூதி அரேபியா சிறையிலிருந்து விடுதலையான கேரளா அப்துல்ரஹீம் . பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்காக இப்படி ஒரு நிலைமை உருவாக்கப்படும் என்று நான் சற்றும் நம்பவில்லை. …

தேரர்களால் பாலியல் மற்றும் பிற அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 488 சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் பதிவு!

46 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தேரர்களால் பாலியல் மற்றும் பிற அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 488 சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம்…

ஜனாதிபதியின் ஆட்சியில் கிழக்குக்கு ஒரு சட்டம், மேற்கிற்கு ஒரு சட்டமா..?

ஒலுவில் துறைமுகம் நிர்மாணம் விஞ்ஞான ரீதியாகப் பரிசீலிக்கப்பட்டது அல்ல என்றும் அதனால் கடலரிப்பு ஏற்படுவதாகவும் பேசிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  ஏன் கொழும்பு போர்ட்சிட்டடி நிர்மாணத்தினால் ஏற்பட்ட கடலரிப்பு  குறித்து பேசவில்லை என இம்ரான் மகரூப் Mp கேள்வி எழுப்பியுள்ளார்.…

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு – LNW Tamil

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம் 2026 மே மாதத்தில் 5.5% ஆக உயர்ந்துள்ளது. இது 2026 ஏப்ரல் மாதத்தில் பதிவான 5.4% இலிருந்து சற்றே அதிகரித்ததாகும்.   மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவலின்படி,…

முஸ்லிம்களுக்கு எதிரான சொல்லாடல்களுக்கு நேரடி பதிலடி

பெரும்பாலும் பிளவுபட்டதாக உணரும் இந்த உலகில், உண்மையான சமூகம் எப்படி இருக்கும் என்பதை இந்த சக்திவாய்ந்த தருணம் நமக்கு நினைவூட்டுகிறது. மிச்சிகனில் உள்ள டியர்போர்னில், கிறிஸ்தவ மதகுருக்களும் பல சமயத் தலைவர்களும், தங்கள் முஸ்லிம் அண்டை வீட்டாரின்  ஈத் தொழுகையின் போது,…

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது ரூ. 7.8 மில்லியன் நிதி முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர குணரத்ன, முன்னாள்…