தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது.  இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள்…

களுத்துறையில் பணத்தை திருடும் காகம்

களுத்துறை பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற குறும்பு செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. குறித்த காகத்தினால் நாளுக்கு நாள்…

செவ்வந்தியை புகழ்ந்து பாராட்டியுள்ள பிரதியமைச்சர் – Jaffna Muslim

இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும் நீர் விநியோக பிரதியமைச்சர் ரீ.பி சரத் புகழ்ந்து பாராட்டியுள்ளார். பெண் என்ற வகையில் இஷாராவின் அறிவாற்றல் வியப்பிற்குரியது. இஷாரா குற்ற செயல்களுக்காக பயன்படுத்திய அறிவாற்றலை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும். குற்றச்செயல்…

தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு!

தெற்கு கடலில் போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு! – Athavan News இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்சமயம் குறித்த படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு…

இன்றைய விசாரணையில் செவ்வந்தி கக்கிய புதிய விசயங்கள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விதம் குறித்து நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, பாதுகாப்புப் பிரிவிடம் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.  கொலை சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மத்துகம மற்றும் தங்காலை…

எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

78   கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.  தஞ்சமடைந்த மூவரையும் ஊர்காவற்துறை  காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். புதுக்கோட்டை , இராமநாதபுரம்…

புகையிரத விபத்தில் பெண் உயிரிழப்பு – Global Tamil News

40 சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார் ,கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த புகையிரதம் சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் புகையிரதத்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.…

இருள் சூழ்ந்த நேரத்தில் இலங்கைக்கு, இந்தியா கைகொடுத்து – பிரதமர் ஹரிணி

இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனைப் போல் இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியது என்று நெகிழ்ச்சியுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். ஹரிணி அமரசூர்யா டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். கடந்த 1991 முதல் 1994 வரை டெல்லி பல்கலைக்கழகத்தில்…

பயணச் சீட்டு வழங்காத நடத்துனர்கள் தொடர்பில் அறியப்படுத்த புதிய தொலைபேசி இலக்கங்கள்!

பயணசீட்டுகளை  பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (15) மாத்திரம் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும், பயணச் சீட்டு இன்றி பயணித்த 5…

சாரதி அனுமதிப்பத்திரங்களை 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்கு நடவடிக்கை

தற்போது 3 இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்காக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அச்சிட்டு வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அமைச்சின் அதிகாரிகள்…