தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட உள்ள பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணையானது இன்றையதினம் மானிப்பாய் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணையை இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ரமணன் சபையில் முன்வைத்து கருத்துரைக்கையில், இந்தப் பிரஜா சக்தி என்பது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும்.…
Category: இலங்கை
பாகிஸ்தான் முன்னணி நட்சத்திரங்கள் ஏமாந்த நிகழ்வு
பாகிஸ்தான் கிரிக்கெட் உலகின் முன்னணி நட்சத்திரங்களான பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் பாரிய நிதி மோசடி ஒன்றில் சிக்கி கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மோசடி…
அனுஷ பெல்பிட்ட கைது – Global Tamil News
35 ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட இன்று லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜனவரி 23, 2026) காலை லஞ்ச ஊழல் ஒழிப்பு…
ஜோன்ஸ்டன் குடும்ப சகிதம் மீண்டும் விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள முன்னாள் சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ரீதியிலேயே அவர் இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு…
இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை! – Oruvan.com
இலங்கையில் முதலீடுகளுக்கு ஏற்ற சூழல் இல்லை என்று இலங்கைக்கான துருக்கிய தூதர் Semih Lütfü Turgut தெரிவித்துள்ளார். பாத்ஃபைண்டர் அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசிய அவர், இலங்கையில் முதலீடுகளைச் செய்வது மிகவும் கடினம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான…
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்
இன்று (23) காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலவச அரச சுகாதார…
பிரான்சில் கொடூரம்: கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்த கிளிநொச்சி இளைஞனுக்கு 6 ஆண்டுகள் சிறை!
53 பிரான்சில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி மனைவியைக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றத்தால் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், பிரான்சில் வசித்து வந்த நிலையில்,…
மதில் இடிந்து வீழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு
அஹங்கம, பெலஸ்ஸ பகுதியில் மதில் ஒன்று இடிந்து விழுந்ததில், அதன் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மூவரும் உயிரிழந்தனர். வேலைத்தளம் ஒன்றில் மதில் ஒன்றை நிர்மாணித்துக் கொண்டிருந்த மூன்று தொழிலாளர்களே இவ்வாறு இடிபாடுகளுக்குள் இன்று மாலை சிக்கியிருந்தனர். மதில் சுவருக்கு அடியில் சிக்கியிருந்த…
⚖️ உடுகம சுமங்கல தேரர் CIDயில் வாக்குமூலம்
29 கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துவதற்காக, உடுகம சுமங்கல தேரர் இன்று (ஜனவரி 22, 2026) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டிருந்தார். கல்விச் சீர்திருத்தங்கள் (Education Reforms) தொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்த முறைப்பாடு குறித்து…
