மாலைத் தீவுடன் இராஜதந்திர பயிற்சியில் இணையும் இலங்கை!

வெளிநாட்டு சேவை அதிகாரிகளுக்காக நிறுவப்பட்டுள்ள இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகம் மற்றும் மாலைத் தீவின் வெளிநாட்டு சேவைகள் நிறுவகத்திற்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற…

சர்ச்சை ஏற்படுத்தும் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விவாதம்

தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை வரும் 24 ஆம் திகதி எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் திட்டமிடப்பட்ட இலங்கை மின்சாரம் (திருத்தம்) மசோதாவை விவாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக…

இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று (22) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்…

மஹர பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாது – அமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு

மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என  நீதி,சிறைச்சாலைகள்  மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வாய்…

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட, முன்னாள் புலி ரமேஷ் துப்பாக்கியுடன் கைது!

2 விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21.07.25) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து டி-56…

தேசபந்து குற்றவாளி – LNW Tamil

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கண்டறிந்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். நாடாளுமன்றம் விவாதித்து தீர்மானத்தை நிறைவேற்றும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்…

முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

முச்சக்கர வண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களை கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (21) கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு ஒன்று கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

20 வருடங்களுக்கு முன் பணியாற்றிய வைத்தியசாலைக்கு சென்றது தனித்துவமான அனுபவம்

சுமார் 20 வருடங்களுக்கு முன் வைத்தியராகப் பணியாற்றிய மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சில நாட்களுக்கு முன்னர் கண்காணிப்புச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். தான் 20 வருடங்களுக்கு முன் பணியாற்றிய வைத்தியசாலைக்கு சென்றது  ஒரு தனித்துவமான அனுபவமாக…

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட 4 முக்கிய தீர்மானங்கள்

(பாறுக் ஷிஹான்) உப  தவிசாளர் பாறூக் நஜீத் சமர்ப்பித்த பலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பிரேரணைக்கு சபையில் ஏகமனதாக அங்கீகாரம்   அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது கன்னி அமர்வு இன்று -21- தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றபோது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான…

செம்மணியில் இரு மனித புதைகுழிகளில் இருந்து இன்றும் 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

78   யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல…