வீழ்ச்சியடையும் பிறப்புவிகிதமும், தாமதமாகும் திருமணங்களும்: யாழ்ப்பாணச் சமுதாயம் எதிர்நோக்கும் குடித்தொகையியல் ஆபத்து!

2024 ஆம் ஆண்டு இலங்கைத் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட குடிமதிப்பு மற்றும் வீட்டுவசதிப் புள்ளிவிவரங்கள் (Census of Population and Housing2024), இலங்கையின் ஒட்டுமொத்தக் குடித்தொகையமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, பெண்களின் திருமண வயது தாமதமடைதல், மணம் முடிக்காமல் வாழும்…

பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்ய கோட்டை நீதவான் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29)…

பொறுப்பான அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? ஹிஸ்புல்லாஹ் Mp

மினா கூடாரங்களில் இலங்கை ஹாஜிகள் அசௌகரியம்களை எதிர்நோக்குகின்றனர். பொறுப்பான அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் Mp. மினா பகுதியில் ஹாஜிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கூடாரங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், வயோதிபர்கள், பெண்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டோர் உள்ளிட்ட பலர்…

முக்கிய அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இதுகுறித்து பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து அமைச்சின் செயலாளராக…

கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து, நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்யும் நிலை

கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து முற்றிலும் நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்வது போன்ற நிலையிலேயே தற்போது பௌத்த மதத்தை விமர்சிப்பவர்கள் உள்ளனர் என கலகொட அத்தே ஞானசார தேரர்  சாடியுள்ளார். எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம், இதில் வெளிநபர்கள் தலையிடத்…

15 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு

மின்சாரம், குடிநீர், சுகாதாரம், உணவு மற்றும் போக்குவரத்து, தகவல் தொடர்பு, ஒளிபரப்பு மற்றும் ஊடகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு அரச கூட்டுத்தாபனம், அரசாங்க திணைக்களம், உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் மூலம் வழங்கப்படும்…

தீவக மக்களின் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு: வடமாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

44 யாழ்ப்பாணம் தீவகப் பிரதேசங்களான நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய பகுதி மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான விசேட கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில்…

தியாகத்திருநாளில் முடிவுக்கு வந்த, 20 வருட சிறை வாழ்க்கை.

சவூதி அரேபியாவுக்கு இருபது வருடங்கள் முன்பு வேலைக்கு சென்ற கோழிக்கோடு சேர்ந்த அப்துல் ரஹீம். ஒரு வாகன விபத்தில் கைது செய்யப்பட்டு சவூதி அரேபியா நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். ஒரே மகன் மரணத்தை எதிர்பார்த்து சிறைக் கம்பிகளின்…

கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் வகையில் அப்பட்டமான பொய்களைக் கூறுகிறார்!

44 யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் காணி விடுவிப்புக்கு சாதகமான பதிலை வழங்காத நிலையில், கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் வகையில் அப்பட்டமான பொய்களைக் கூறி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த…

இலங்கைக்கு மீண்டும் கரம் கொடுக்கும் IMF

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வெளிநாட்டு கையிருப்பு மட்டத்தை வலுப்படுத்துவதிலும் சந்தை நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்ட பிரதானி எவான் பபஜோர்ஜியோ தெரிவித்தார். விரிவாக்கப்பட்ட நிதி வசதி…