இலங்கை பொலிஸாரின் அவசரகால தொலைபேசி சேவை முறையை, சுவ செரிய இலவச ஆம்புலன்ஸ் சேவையுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். அவர் தனது ‘X’ தளத்திலேயே இவ்வாறு விமர்சித்துள்ளார். பொலிஸார் கையாள்வதாகக் கூறும் 4,500 அழைப்புகளை…
Category: இலங்கை
இன்று முதல் பஸ்களைச் சேவையில்
சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று (15) முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள்…
டிரம்புக்கு எதிராக ஈரானுக்கு மாபெரும் உலகளாவிய வெற்றி
டிரம்புக்கு எதிராக ஈரானுக்கு மாபெரும் உலகளாவிய வெற்றி 🔥 ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கக் கடற்படை முற்றுகைக்காக டிரம்ப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தார், ஆனால் அது ஒரு முழுமையான தோல்வியாக நிரூபிக்கப்படுகிறது 😂 மத்திய கிழக்கிலிருந்து எரிசக்தியை ஏற்றிச் செல்லும் பல…
238 ஈரானியர்கள் நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்
2 கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டு, நாட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட 238 ஈரானிய பிரஜைகள் விசேட விமானத்தில் இன்று (14) ஈரானுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நன்றி
திருடனாக ஈரானுக்குள் நுழைந்து, தோல்வியாளனாக வெளியேறிய அமெரிக்கா
அமெரிக்கா ஈரானிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் திருட முயன்றது. அமெரிக்கர்கள் ஒரு விமானியைக் காப்பாற்ற இஸ்பஹானுக்குள் நுழையவில்லை. யுரேனியத்தைத் திருட நுழைந்தனர். அவர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். உலகின் மாபெரும் இராணுவம், ஒரு திருடனாக ஈரானுக்குள் நுழைந்து, ஒரு தோல்வியாளனாக வெளியேறியது. டிரம்ப் ஒருபோதும்…
அல்லைப்பிட்டியில் மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் ஜனவரி மாத பத்திரிகையில் சுற்றப்பட்ட மூன்று மதுபான போத்தல்கள் மீட்பு
48 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் காணப்பட்ட பகுதிக்கு அண்மையில் உள்ள மரம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி வெளியான பத்திரிக்கை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில்…
சாகிப் ஹுசைன் சப்பாத்து வாங்க பணம் இல்லை
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் (13) சன்ரைசர்ஸின் அறிமுகப் பந்துவீச்சாளர் சாகிப் ஹுசைன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார். வறுமையில் வாடிய சாகிப் ஹுசைனிடம் சப்பாத்துக்களை வாங்க, பண இருக்கவில்லை. சப்பாத்துக்களை வாங்கினால், சாப்பாட்டிற்குப் பணம் எங்கிருந்து வரும் என்பது…
விமான நிலையத்தில் 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான இந்தியர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 02 கோடியே 08 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் இன்றுகைது செய்யப்பட்டார். சந்தேக நபர் இந்தப்…
ஏப்ரல் 19 விசேட பிரார்த்தனை தினம்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதியை பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது. இதனை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்…
அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு மகிமை உண்டாகட்டும்…
ட்ரம்ப் போப்பாண்டவரை அவமதித்ததையும், இயேசுவை அவமதித்ததையும் ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கண்டிக்கிறார்: “மாண்புமிகு போப் லியோ XIV அவர்களே, மாபெரும் ஈரான் தேசத்தின் சார்பாக, தங்களின் மேன்மைக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை நான் கண்டிக்கிறேன். மேலும், அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் இறைத்தூதரான இயேசுவை…
