ஆக்கம்: காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர். சவூதி அரேபிய இராச்சியமானது மனிதாபிமானப் பணியில் தனது முன்னோடி நிலையைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது. ஈகை, மனிதாபிமான ஒருமைப்பாடு மற்றும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான பொறுப்புக்கூறல்…
Category: இலங்கை
🏛️ மன்னார் நகர சபையில் அமளிதுமளி – இன்னாள் – முன்னாள் தவிசாளர்கள் மோதல் :
53 மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற அமர்வில், தவிசாளருக்கும் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் ஒருவரையொருவர் தனிப்பட்ட ரீதியில் சாடிக்கொண்ட சம்பவங்களால் சபையில்…
அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான்…
கொழும்பு வந்த வெளிநாட்டு போர்க் கப்பல்கள்! – Oruvan.com
இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல், விநியோக…
சவூதி – ஜித்தா இலங்கை கவுன்சிலர் ஜெனரல் பதவிக்கு, நீதிபதி மொஹமட் லஃபார் தாஹிர்
சவூதி – ஜித்தா இலங்கை கவுன்சிலர் ஜெனரல் பதவிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ள அறிய வருகிறது. முஸ்லிம் அல்லாத ஒருவரை முன்னர் நியமிக்க எடுத்த தீர்மானம், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் கருத்துகளையும் தொடர்ந்து அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டது.…
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு இன்று வருகை
7 சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இன்று (ஜனவரி 22, 2026) இலங்கையை வந்தடையவுள்ளது. அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பொருளாதார மற்றும் மனிதாபிமான பாதிப்புகளை நேரடியாக மதிப்பிடுவதே இக்குழுவின் முதன்மை நோக்கமாகும்.இக்குழுவினர் ஜனவரி…
எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் நகலும் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…
இலங்கையின் சுற்றுலா வருமானத்திற்கு என்ன நடந்தது? – Oruvan.com
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வெளிநாட்டுச் செலாவணி நாட்டின் உத்தியோகபூர்வ வங்கி முறைமைக்குள் வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கவலை வெளியிட்டுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…
வேலைநிறுத்தத்தை கைவிட்ட அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்!
அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை 8 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு…
📉 “இலங்கை ஏன் எப்போதுமே IMFஇன் திட்டங்களில் இருக்கின்றது – அரவிந்த் சுப்பிரமணியன்
இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் (Dr. Arvind Subramanian), இலங்கையின் பொருளாதார நிலை குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகள் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன. இலங்கை தனது பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் இந்தத் தருணத்தில், எதிர்காலத்தில்…
