இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பானது 2019ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த 7 ஆண்டு காலக்கட்டத்தில், தற்போதைய விளையாட்டுத்துறை…
Category: இலங்கை
2013 ஆம் ஆண்டின் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியை மீளப் பெற பாதுகாப்பு அமைச்சு இணக்கம்: காணி விடுவிப்பில் முக்கிய முன்னேற்றம்!
46 யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பெருமளவான நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தி, கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.…
இரட்டைக் கொலையாளி தப்பியோட்டம்
டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கின் நபர் பொலிஸ் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(27) அதிகாலை குறித்த சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார். தப்பிச் சென்ற சநபரை கைது செய்ய…
மீண்டும் தென்மேற்குப் பருவமழை
நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை மீண்டும் நிலைபெற்றுள்ளதால் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. சில பகுதிகளில் 75…
பல்டி அடிப்பதற்கு தடை – சட்டம் வருகிறது
மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், மக்கள் ஆணைக்கு எதிராகக் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வதற்கான புதிய சட்டமூலத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (26) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை…
அமெரிக்காவைக் காப்பாற்ற இது சரியான நேரமாக இருக்கலாம்
இந்த (2026) ஆண்டு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். 1964-ல் மால்கம் எக்ஸ் (எல்-ஹஜ் மாலிக் எல்-ஷபாஸ்) ஹஜ் யாத்திரை மேற்கொண்டபோது, அவர் “மக்காவிலிருந்து கடிதங்கள்” என்ற நூலை எழுதினார். இது அந்தக் கடிதங்களில் ஒன்று:…
ஈரானின் 12 பில்லியன் டொலர் நிதியை விடுவிக்க ஒப்புக்கொண்ட அமெரிக்கா
அமெரிக்கா முடக்கி வைத்துள்ள ஈரானின் 12 பில்லியன் டொலர் நிதியை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 பில்லியன் டொலர்கத்தார் வங்கிகளில் வைப்பு செய்யப்படும். ஈரானுக்கு இந்த நிதியை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, ஒரு உயர்மட்ட…
நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!
நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம் குறித்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்காமல் போலியான புள்ளிவிவரங்களின் மூலம் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பால் மா மற்றும் எரிபொருள்…
இலங்கைக்கு கடத்தவிருந்த 3 டொலர் கோடி (ரூபாய் 3 கோடி) மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!
52 தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், இப்பகுதிகள் வழியாக அண்மைக்காலமாக கஞ்சா, உரம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மஞ்சள் போன்றவற்றுடன் போதை மாத்திரைகளும் சட்டவிரோதமாகக் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், நேற்று…
550 குழந்தைகளை ஒன்றிணைத்த பிரிட்டிஷ் 16வது தேசிய சிறுவர் போட்டி விருது விழா
அல்ஹம்துலில்லாஹ், 2026 மே 24ஆம் தேதி நடைபெற்ற 16வது தேசிய சிறுவர் போட்டி விருது விழா மிகவும் உற்சாகமும் நினைவுகளும் நிறைந்த நிகழ்வாக அமைந்தது. பிரிட்டிஷ் முஸ்லிம் சொசைட்டியின் (British Muslim Society) ஒரு முக்கிய திட்டமாக நடைபெறும் NCC, இந்த…
