அல்ஹம்துலில்லாஹ், 2026 மே 24ஆம் தேதி நடைபெற்ற 16வது தேசிய சிறுவர் போட்டி விருது விழா மிகவும் உற்சாகமும் நினைவுகளும் நிறைந்த நிகழ்வாக அமைந்தது. பிரிட்டிஷ் முஸ்லிம் சொசைட்டியின் (British Muslim Society) ஒரு முக்கிய திட்டமாக நடைபெறும் NCC, இந்த…
Category: இலங்கை
யாழ். சிறைச்சாலையில் மரண தண்டனை கைதி உயிர் துறப்பு : அரச செலவில் இறுதிச் சடங்குகளை நடத்த ஏற்பாடு!
41 புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் (46 வயது) என்பவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்றைய திகதி திங்கட்கிழமை தனது உயிரை துறந்து கொண்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான்…
எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது
ஒலுவில் துறைமுகம் மற்றும் கல்முனை கடல் அரிப்பு விவகாரத்துடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,…
விமலுக்குப் பிணை – LNW Tamil
தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 1 சரீரப் பிணையின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
விமல் வீரவங்ச சற்றுமுன்னர் கைது – Jaffna Muslim
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று (25) முன்னிலையான நிலையில் அவர் கைதாகியுள்ளார் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வுக்கு தடையேற்படுத்திய சம்பவம்…
விமல் கைது
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்க தலங்கம பொலிஸில் ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது தொடர்பான தகவல் அவரது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம்…
அல்லாஹ் நம் அனைவரையும் இறையச்சம், ஈமான் நிறைந்த இதயத்துடன் தன் இல்லத்திற்கு அழைக்கட்டும்…
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவின் மையப் பகுதியிலிருந்து வந்த முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரைக்காக ஏறக்குறைய 7,000 கிலோமீட்டர் தூரம் நடந்தனர். அவர்கள் பாலைவனங்களைக் கால்நடையாகக் கடந்தனர், உணவு மற்றும் உயிர்வாழ்விற்காகக் கால்நடைகளுடன் பயணம் செய்தனர், மேலும் மக்காவிற்கான அந்த ஒரு புனிதப்…
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி நடக்கும்போது அதை எதிர்த்துப் பேச வேண்டும் – ராகுல் காந்தி
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை ஒரு பரந்த சிறுபான்மை பிரச்னையாக பார்க்கக்கூடாது. அவற்றை முஸ்லிம் பிரச்னையாகவே எதிர்கெரள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி நடக்கும்போது கட்சித் தலைவர்கள் அதை எதிர்த்துப் பேச வேண்டும். ஒரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அது முஸ்லிம்களுக்குத்தான் நடந்தது…
17ஆவது நினைவு நாள்: சுகப்படுத்தவியலாத காயமாகிய நினைவுகள் – நிலாந்தன்.
முள்ளிவாய்க்கால் என்பது ஓர் இடத்தின் பெயரல்ல.அதனால் அது ஒரு புவியியல் பதம் மட்டும் அல்ல. அது ஓர் அரசியல் பதம். உலகம் முழுவதும் ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தோடு,இன அழிப்போடு,தொடர்புபட்டு மேலெழுந்த வார்த்தைகளில், இடப் பெயர்களில் அதுவும் ஒன்று. ஏற்கனவே நான்கு…
அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். “சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு அரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். பொருளாதாரம் தொடர்பில் உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கு நாம் தயார். எதிர்க்கட்சி…
