இலங்கையில் மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. அண்மைய மின்சாரக் கட்டணத்…
Category: இலங்கை
இலங்கை வள நாட்டின் யாழ்ப்பாண மாவட்ட வலிகாம கிழக்கு பிரதேச செயல் பிரிவில் அமைந்துள்ளது நீர்வேலிக் கிராமம். – பவித்திரா ஞானகுமார்
யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில் ஏழாவது மைலில் அமைந்துள்ளது எம் கிராமம். வலிகாமம் கிழக்கு பகுதிகளில் இருந்து பாய்ந்து வரும் மழை நீரை தன்னுள் அடக்கி அதனை தனக்கு நீராலான வேலியாக்கி தனது கிழக்ககெல்லையாக அமைத்துக் கொண்டதால் நீர்வேலி எனும்…
புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு விளக்கமறியல்
புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த…
இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு
2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் காரியாலயத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்…
அமெரிக்க விமானம் மீது கோடாரித் தாக்குதல் (வீடியோ)
அயர்லாந்தின் விமான நிலையத்திற்குள் இன்று (11) நுழைந்த ஒருவர், விமானத்தில் ஏறி கோடாரியால் அமெரிக்க C – 130 ஹெர்குலஸ் விமானத்தை கோடரியால் தாக்குவதை காண்கிறீர்கள். அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். https://www.facebook.com/share/v/18Y5hDHaG5/ நன்றி
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தையிட்டி…
கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பில் முறைப்பாடளிக்க வட்சப் இலக்கம் அறிமுகம்
அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான காணொளி காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய ‘WhatsApp’ இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக காணொளிகளை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில்…
ஹார்முஸ் நீரிணையில் காட்டும் அக்கறையை, லெபனானில் உயிரிழக்கு ரத்தத்தின் மீது ஏன் காண்பதில்லை..?
“நான் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும், இந்த அழிவின் பிரம்மாண்டமான அளவைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன், இவை அனைத்தும் ஒரே ஒரு தனிநபரிடமிருந்தே உருவாகின்றன. ஆயினும், அவரைப் பொறுப்பேற்கச் செய்யவோ அல்லது அவரது நடவடிக்கைகளுக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கவோ யாராலும் முடியவில்லை!” “நெதன்யாகுவின் விஷயம்…
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் ‘முழுமையான அவநம்பிக்கையுடன்’
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஜெர்மானிய வெளிவிவகார அமைச்சருடனான தொலைபேசி உரையாடலின் போது, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈரான் ‘முழுமையான அவநம்பிக்கையுடன்’ நுழைவதாகத் தெரிவித்ததாக மெஹர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘ஈரானிய மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க தனது நாடு…
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல்
பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப்…
