கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழு, தெஹ்ரானுக்குச் சென்றது

அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவொன்று ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே இந்த…

15 வயது சிறுமி கொடூரமான பாலியல் வன்கொடுமை – தேரருக்குப் பிணை

15 வயது சிறுமி சம்பந்தப்பட்ட கொடூரமான பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, அனுராதபுரத்தின் அத்தமஸ்தானதிபதியான பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. நன்றி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு பகல் கனவு !

29 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு பகல் கனவு என வடகிழக்கு இணைந்த முன்னாள் மாகாண முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

இலங்கை பெருமைப்படக்கூடிய ஒரே விஷயம் – Jaffna Muslim

நமது தலைமுறையின் நாஜிக்களாக இருக்கும் ஒரு நாட்டிற்குச் சென்று, சட்டவிரோதமான மற்றும் இனப்படுகொலைக்கு நிகரான முற்றுகைக்குக் கவனம் ஈர்ப்பது கவனம் ஈர்ப்பது அல்ல. அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத வீரம். உங்களில் எந்த இணையப் போராளியாலும் உங்கள் கனவிலும் கூட அதைச்…

கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நான்கு மணி முதல் நாளை அதிகாலை நான்கு மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, புத்தளம், குருநாகலை, கேகாலை, கம்பஹா, கொழும்பு,…

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு…

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் குறித்து தான் கடும் அதிருப்தியில் இருப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.  நீர்கொழும்பு பிட்டிபன மகா வித்தியாலயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்…

நாடு கடத்தப்பட்டார் சமீரா – துருக்கியில் இருந்து நாடு திரும்புவார்

இஸ்ரேலிய இராணுவத்தினால்  கைது செய்யப்பட்ட இலங்கையரான  சமீரா இன்று (21)  விடுதலை செய்யப்பட்டுள்ளார். பலஸ்தீனுக்கான இலங்கைப் பிரதிநிதி பௌசர் பாரூக்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார். துருக்கிக்கு நாடு கடத்தப்படவுள்ள அவர், அங்கிருந்து இலங்கை திரும்பவுள்ளதாக அறிய வருகிறது. நன்றி

ஏறாவூரில்  அத்திவாரம் தோண்டிய போது துப்பாக்கி, வாள் மீட்பு!

29 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, ஏறாவூர் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக அத்திவாரம் தோண்டப்பட்ட போது, நிலத்தினடியில் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் வாள் என்பன நேற்று (2026 மே 20, புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர்…

இலங்கைக்கு கிடைக்கவுள்ள டொலர்கள்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இந்த மாதம் 27ஆம் திகதி 700 மில்லியன் டொலர் நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.…