மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக, இந்த மாதத்தில் ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளதாக சர்வதேச நிதி ஊடகமான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய…

டொலர் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க சகல பிரஜைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்

குறுகிய காலத்திற்கு எரிபொருள் பயன்பாட்டை மட்டுப்படுத்த வேண்டும். இறக்குமதி செலவினத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,  டொலர் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க சகல பிரஜைகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்   ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  நன்றி

மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி பணிப்புரை!

50 மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரைக்காக 1570 ஏக்கர் நிலப்பரப்பை மகாவலி அதிகாரசபையினூடாக ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் அதிகாரிகளுக்கு அதிரடிப் பணிப்புரை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும்…

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை 01 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை அவரை தடுப்புக் காவலில் வைத்திருந்து, குறிப்பிட்ட நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…

“அதிகாரப்பரவலாக்கலையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு” – எம்.ஏ.சுமந்திரன்!

58 மட்டக்களப்பு மாநகர சபையின் ஆளுமைக்குட்பட்ட, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய நவீன பொதுநூலகக் கட்டிடம் இன்று (மே 20) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, பல தடங்கல்களுக்கு மத்தியில்…

30 ரூபாய் அதிக விலையில் விற்றவருக்கு 500.000 ரூபாய் அபராதம்

இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, முல்லேரியா கடைக்காரர் ஒருவருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை…

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாயினாலும் ஒரு கிலோகிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 125 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நன்றி

“இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்”

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முன்னணி கல்வி நிறுவனங்களான சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகள் மோதும் “இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்” (Battle of the Hindu Brothers) 3-ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும்…

பாடசாலை மாணவன் உயிரிழப்பு

மூதூர் – 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயது றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார். நேற்றிரவு (19)…

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்சவுக்கு எதிராக இன்று (20) நீதிமன்றத்தில் பொலிஸார் தகவல் அறிக்கை சமர்ப்பிக்க…