ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். “சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுமாறு அரசாங்கத்திடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். பொருளாதாரம் தொடர்பில் உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கு நாம் தயார். எதிர்க்கட்சி…
Category: இலங்கை
சுரேஷ் சலேக்கு என்ன தனிப்பட்ட தேவை இருக்கப் போகிறது..?
சுரேஷ் சலே போன்றவர்களைக் கொண்டு 270க்கும் மேற்பட்ட அப்பாவி கத்தோலிக்கப் பக்தர்களைக் கொன்று, மேலும் 500க்கும் அதிகமானோரை அங்கவீனமடைய செய்ய அவருக்கு என்ன தனிப்பட்ட தேவை இருக்கப் போகிறது? இதன் பின்னணியில் ஒரு பாரிய அரசியல் கரம் இருந்தது. பிணங்களின் மீது…
இன்றும் மழை நீடிக்கும்
இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100…
தம்பதியினரை கொலை செய்தவன் பிடிபட்டான் – Jaffna Muslim
டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், இன்று (23) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர், கடந்த…
SJBயிடம் தோல்வியுற்ற NPP
ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று (23) நடைபெற்ற தேர்தலில், தேசிய மக்கள் சக்தி (NPP) அணியை தோற்கடித்து, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, 07 பேரைக் கொண்ட இயக்குநர்…
டுபாய் மீது ஈரான் நடத்திய தாக்குதலை, வீடியோ பதிவுசெய்து பரப்பியவர்கள் நாடு கடத்தப்பட்டனர்
டுபாய் அரசினால் நாடுகடத்தப்பட்டதன் பின்னர் நேற்று (22) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சிலர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையானோர் டுபாயில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் ஈரான் – டுபாய் மீது நடத்திய தாக்குதலைக் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக ஊடகங்களில்…
ஜப்பானில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு
ஜப்பானின் Tsuchiura நகர பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதுடைய இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள்ளார். தடுப்புக் காவல் மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி, தூங்கிக்கொண்டிருந்த இலங்கை இளைஞன், குறட்டை விடுவதை நிறுத்தியதை கவனித்துள்ளார். அந்த…
வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம் தீவிரம்: வெசாக் வாரத்தில் கறுப்புக்கொடிப் போராட்டத்திற்கு அழைப்பு!
52 யாழ்ப்பாணம், வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் ஐந்தாவது வாரமாகவும் தங்களது கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுத்தனர். இராணுவத்தினரின் “கொமோண்டோ” பங்களா முன்பாக ஒன்றுகூடிய…
அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன் கிழமை முதல் 31 ஆம் திகதி வரை (27.05.2026 – 31.05.2026) விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. வரவிருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின்…
கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழு, தெஹ்ரானுக்குச் சென்றது
அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவொன்று ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே இந்த…
