யுத்தம் இல்லாத, அமைதி நிறைந்த ஒரு சுதந்திரமான நாட்டில் முன்னோக்கி பயணிக்க அழைக்கிறேன்

போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் நோக்கமும் பிரார்த்தனையும் தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்றும், அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (19) பத்தரமுல்லையில்…

பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டில் பெரும் உயிரிழப்புகளை தடுத்துநிறுத்தி, உயிர் தியாகியான அமீன் அப்துல்லாஹ்

கலிபோர்னியா பெரிய பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டில் நேற்று (18) பெரும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்தி, உயிர் தியாகியான பள்ளிவாசலின் பாதுகாவலர் அமீன் அப்துல்லாஹ்.  அல்லாஹ் அவர் மீது இரக்கம் காட்டி, உயர் தரமான சுவனத்தை வழங்கட்டும் நன்றி

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…

மல்வானை காணி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கையகப்படுத்தப்படும்

இன்றைய நாட்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள மல்வானை காணியை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கையகப்படுத்தப்படும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவப் பிரதிநிதிகளுடன் இன்று (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். …

இலங்கையரான சமீரா இஸ்ரேலினால் கடத்தப்பட்டார் (வீடியோ)

இலங்கையரான  சமீரா மஹ்பூப்தீன், இஸ்ரேலினால் கடத்தப்பட்டுள்ளார். சமீரா ஒரு தாய்.  அவர்,  செயின்ட் ஜோன்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், அவசர உதவிச் சிகிச்சையாளருமாவார்.   காசாவுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் குளோபல் சுமுத் ப்ளோட்டில்லாவில் மருத்துவப் பணியாளராக உள்ளார்.  நன்றி

நாட்டை உலுக்கிய சுங்க அதிகாரி சுஜீவ பிரசன்ன கொலையும் அதன் பின்னணியும்

இலங்கைச் சுங்க வரலாற்றிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) வரலாற்றிலும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய வழக்குதான் சுங்க அதிகாரி சுஜீவ பிரசன்ன பூபதி (Sujeewa Prasanna Bhoopathy) படுகொலை. பின்னணி (ஏன் கொலை செய்யப்பட்டார்?) சுஜீவ பிரசன்ன, இலங்கைச்…

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல்

  ஈழத்தமிழர் வரலாற்றின் மிகத்துயரமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று (2026 மே 18, திங்கட்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள…

முள்ளிவாய்க்கால் – 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நினைவேந்தல் நிகழ்வானது பருத்தித்துறை நகர் பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் இறுதி நாட்கள் வரை…

வாழை மரத்தின் நடுவிலிருந்து… – Jaffna Muslim

கொட்டகலை பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில், வாழை மரத்தின் தண்டுப் பகுதிக்கு நடுவிலிருந்து வாழைக்குலை ஒன்று வெளிவந்துள்ளது.  வாழை மரத்தின் உச்சிப் பகுதியிலேயே வாழைக்குலை தோன்றுவது வழக்கம். ஆனால், இந்த மரத்தின் நடுப்பகுதியில், இரு தண்டுகளுக்கு இடையில் இருந்து வாழைக்குலை…

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம் காட்டுவதன் மூலம், இந்த நேரத்தில் வரி நிர்வாகத்தையும் குற்றச்செயல்களையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நிலைக்கு தள்ளி வருவதாகவும், ஒருவரால் மறந்து போனது, உடல்நலக் குறைவு, வெளிநாடு சென்றிருத்தல் போன்ற…