57 பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்தார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ்…
Category: இலங்கை
‘நிலைதடுமாறிய மனநோயாளி’ டிரம்பின் மூர்க்கத்தனம்: பதவியிலிருந்து நீக்க இல்ஹான் ஒமர் அழைப்பு
ஈரானுக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் மூர்க்கத்தனமான சொல்லாடல்களுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் ஒமர் அவரை ஒரு ‘நிலைதடுமாறிய மனநோயாளி’ என்று கண்டித்ததோடு, அமெரிக்க அரசியலமைப்புத் திருத்தத்தின் 25வது சரத்து மூலம், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.…
மத்திய கிழக்கு போர் – பொருளாதார மந்தம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக IMF கணிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதுடன் பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப்…
மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்
மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும், நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்காக 150,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த மானியத் திட்டம் ஏப்ரல்…
என்னை கைது செய்திருக்கலாம்தானே, அவர் தேங்காய் துருவிக்கொண்டா இருந்தார்…?
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படும்போது உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்றவர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள் என புரியவில்லை. என்றாலும் இந்த தாக்குதலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக வீரசேகர தெரிவித்த விடயம்…
யாழில். போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞனிடமிருந்து கூரிய வாளும் மீட்பு
64 யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் 20 போதைமாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் பகுதியில் இளைஞன் போதை முத்திரைகளுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட…
ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை
நிலவும் வறட்சியான காரணமாக, ஹோமாகம வலய இலக்கம் 02 இற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (07) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஹோமாகம நகரம், வேகந்த, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி,…
புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறை இரத்து
இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்…
யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை – மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம்
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்தது. அதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில்…
இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி
இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதை அடுத்து, கொழும்பு…
