தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத் தவறுகளால் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராட்சி தெரிவித்துள்ளார். “டாலரின் மதிப்பு உயர்வதும் ரூபாயின் மதிப்பு சரிவதும் இன்று இலங்கையில் நடைபெறுகிறதானால், அது…
Category: இலங்கை
மக்களிடம் பலகோடி ரூபாய்களை கொள்ளையடித்த அமித் வீரசிங்க பிடிபட்டான்
எல்ல மற்றும் திகன ஆகிய பகுதிகளில் ‘கபானா’ தங்குமிட விடுதிகளை அமைக்கும் திட்டத்தைச் செயற்படுத்துவதாகக் கூறி, மக்களிடம் பல கோடி ரூபாய் பண மோசடி செய்த ‘அபினவ நிவஹல் பெரமுன’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர்…
மன்னாரில் இளைஞர் நீரில் மூழ்கிப் பலி!
மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைப்பதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் நேற்று (2026 மே 16, சனிக்கிழமை) பெய்த கனமழையினால் தேங்கிக் கிடந்த…
யாழ்ப்பாணத்தில் சுவிஸ் வாழ் முதியவர் கொடூரக் கொலை: முகமூடிக் கொள்ளையர்களின் வெறிச்செயல்!
சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் மா ப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட…
சிக்கப் போகிறார்களா..?
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோவிட் 19 தொற்றின் போது ரெபிட் அண்டிஜன் பரிசோதனை கருவிகள் இறக்குமதியில் நடந்த மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளது. பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றின் ஊடாக ரெபிட்…
நல்லூர் கந்தன் திருவிழா 2026: மாநகர சபையிடம் பட்டோலை கையளிப்பு – ஓகஸ்ட் 17-இல் கொடியேற்றம்!
49 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் அடங்கிய ‘பட்டோலை’ மற்றும் ‘காளாஞ்சி’ கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இன்று (2026 மே 17,…
மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த நிறுவனம் இன்று (16) தெரிவித்துள்ளதாவது,…
4 சகோதரர்களின் ஜனாஸாக்கள் கண்டெடுப்பு
ஒரு திருமணத்திற்காகத் தாயகம் திரும்புவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, ஓமானில் ஒரு காரில் 4 பங்களாதேஷ் சகோதரர்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். காரின் ஏசி இயக்கப்பட்ட நிலையில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்பதே முதற்கட்ட முடிவாகும். கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததே மரணத்திற்குக்…
யாழ். பல்கலைக்கழகத்தில் “நினைவாயுதம்” கண்காட்சி ஆரம்பம்: முள்ளிவாய்க்கால் அவலங்களை ஆவணப்படுத்தும் மாணவர்கள்!
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வரலாற்றுச் சுவடுகளையும் துயரங்களையும் இளந்தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் “நினைவாயுதம்” எனும் தலைப்பிலான ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்றைய தினம் சனிக்கிழமை (16-05-2026) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்…
ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராகப் பிடியாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (2026 மே 16, சனிக்கிழமை) பிடியாணை (Warrant) உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்…
