மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும், நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்காக 150,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த மானியத் திட்டம் ஏப்ரல்…
Category: இலங்கை
என்னை கைது செய்திருக்கலாம்தானே, அவர் தேங்காய் துருவிக்கொண்டா இருந்தார்…?
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படும்போது உதய கம்பன்பில, சரத் வீரசேகர போன்றவர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள் என புரியவில்லை. என்றாலும் இந்த தாக்குதலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக வீரசேகர தெரிவித்த விடயம்…
யாழில். போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞனிடமிருந்து கூரிய வாளும் மீட்பு
64 யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் 20 போதைமாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாசையூர் பகுதியில் இளைஞன் போதை முத்திரைகளுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட…
ஹோமாகம பகுதியில் நாளை நீர் விநியோகத் தடை
நிலவும் வறட்சியான காரணமாக, ஹோமாகம வலய இலக்கம் 02 இற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (07) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஹோமாகம நகரம், வேகந்த, பின்கெத்த வீதி, வலவ்வ வீதி,…
புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறை இரத்து
இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்…
யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை – மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம்
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்தது. அதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில்…
இலங்கையின் முன்னணி வங்கி ஒன்றில் 1300 கோடி ரூபா மோசடி
இலங்கையின் முன்னணி வங்கிகளில் ஒன்றான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியானதை அடுத்து, கொழும்பு…
எமது சமூகம் புதிய விடயங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது.
சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி…
இலங்கையில் பாரிய வங்கிக் கொள்ளை!
(NDB) தேசிய அபிவிருத்தி வங்கியில் 13.2 பில்லியன் ரூபாய் மோசடி உள்ளக ஊழியர்களினால் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் பாரியளவு நிதி இழப்பு ஏற்படக்கூடும் என்றும் ஆனால் வாடிக்கையாளர்களின் வைப்புக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது. NDB…
ஈரானியப் பொறியில் சிக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அமெரிக்கப் படைகள்…?
இருளின் மறைவில், சுமார் 100 அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் படையினர் ஈரானுக்குள் ஆழமாக ஊடுருவி, தெஹ்ரானுக்குத் தெற்கே உள்ள கரடுமுரடான, மலைப்பாங்கான நிலப்பரப்பின் வழியாக முன்னேறினர். சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்த விமானப்படை வீரரை அடைவதற்காக, அவர்கள் 7,000 அடி உயரமுள்ள ஒரு முகட்டில்…
