முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (2026 மே 16, சனிக்கிழமை) பிடியாணை (Warrant) உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்…
Category: இலங்கை
பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி
பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல தரப்புகளையும் அழைத்துஅவசர மாநாட்டை கூட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பாராளுமன்றத்திலும், அதை தொடர்ந்து, கடிதம் மூலமும், நேற்று நேரடியாக தொலைபேசி மூலமும் விடுத்த…
இன்றுமுதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம்
வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணய கடிதங்களுக்கு இந்த…
பிக்குவினால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சிறுமிக்காக வாதாட, ஒரு சட்டத்தரணியும் முன்வரவில்லை
சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15.05.2026) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி…
ஹூணுபிட்டி ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்
இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும்,…
ஹமாஸின் உயர்மட்டத் தளபதியை ‘படுகொலை’ செய்ததாக இஸ்ரேல் கூறுகிறது
காசா பகுதியில் ஹமாஸின் உயர்மட்டத் தளபதியை ‘படுகொலை’ செய்ததாக இஸ்ரேல் கூறுகிறது காசாவில் உள்ள ஹமாஸின் உயர்மட்ட இராணுவத் தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத்தைக் கொன்றதாக இஸ்ரேல் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். “காசா பகுதியில் உள்ள ஹமாஸின்…
வலி. வடக்கில் கொட்டும் மழையிலும் மண் மீட்பு போராட்டம்
35 வலி. வடக்கு பகுதியில் கடந்த 36 ஆண்டுகளாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று (2026 மே 15, வெள்ளிக்கிழமை) 4-ஆவது வாரமாகப் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணத்தில் இன்று நிலவும் கடும்…
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம். ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு
29 வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து…
நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவ நிபுணர்கள், இலங்கைக்கு ஆபத்தாகும் நிலைமை
இலங்கையின் மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை மீண்டும் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இலங்கையில் பணியாற்றுவதற்குப் பதிலாக இளம் மருத்துவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வதால் மருத்துவமனைகளில்…
ஈரானால் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது, அவர்கள் சுத்தப் பைத்தியக்காரர்கள் – டிரம்ப்
டிரம்ப்: “ஈரானால் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது, அவர்கள் சுத்தப் பைத்தியக்காரர்கள் என்று நான் சீன அதிபர் ஷியிடம் சொன்னேன்.” செய்தியாளர்: “அவர் என்ன சொன்னார்?” டிரம்ப்: “ம்ம், அவர் இதற்கு அதிகமாகப் பதிலளிக்கப் போவதில்லை. அவர் மிகவும் அமைதியானவர், ‘ஓ,…
