முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ,ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும்…
Category: இலங்கை
25,000 மெட்ரிக் தொன் உர கப்பல் இன்று நாட்டிற்கு
கப்பலொன்று 25 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத் தொகையுடன் இன்று (04.04) நாட்டிற்கு வரவுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். உரப் பிரச்சினையை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். சிறுபோகம் ஆரம்பமாகும் தருணத்தில் தேவையான உரம்…
எனது தந்தை ஒரு இமாமாக இருந்தாலும் அவரது, ஊக்கமும் பிரார்த்தனையுமே நான் நீதிபதியாக நிற்கக் காரணம்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹபீபா புகாரி 32-வயது. பீகார் நீதித்துறை சேவைகள் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் பொதுச் சேவை ஆணையம் (BPSC) நடத்திய இந்தத் தேர்வில் அவர் மாநில அளவில் 30-வது இடத்தை பிடித்துள்ளார். இவர்…
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை முதல் நீர்வெட்டு நேரம் குறைப்பு
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ( 05) முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் கால அளவைக் குறைக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது. பாதுக்கை, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.…
ஒரு வாரத்தில் 500 லட்சம் பணம் தேடுவேன் – லால்
புதிய சொகுசு வீடு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட சர்ச்சைக்கு விவசாய மற்றும் காணி, கால்நடை வள அமைச்சரான கே.டி. லால்காந்த விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடு தனது சொந்தமானது என்றும், 2024 ஆம் ஆண்டு இறுதியில் கட்டுமானப் பணிகள்…
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நாளைய தினமும் தொடர்கிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடருவதாகவும், நாளை (05) அதன் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. கோரிக்கைகளுக்கு முறையான…
வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற நோயளர்கள் அசௌகரியம்.
67 நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சனிக்கிழமை (4) சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இன்றைய தினம் சனிக்கிழமை (4)…
என்னுடன் பிரச்சினை இருக்குமாயின் சவால் விடுங்கள், நோயாளிகளின் உயிருடன் விளையாடாதீர்கள்
என்னுடன் பிரச்சினை இருக்குமாயின் எனக்குச் சவால் விடுங்கள். அதற்குச் சிறந்த வழி நோயாளிகளின் உயிர்களை இதில் சிக்கவைக்காமல் அவர்களை இதிலிருந்து விடுவிப்பதாகும் என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மருத்துவப் பயிற்சிகளை (Internship) நிறைவு செய்த வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கும்…
பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு
பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை எந்தவொரு இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பொலிசாரின் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பங்கேற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதனூடாக 280…
“சமகால சோதனைகளும், நமது ஈமானிய பாதுகாப்பும்”
1. தெஹிவளை எபனேஸர் ப்ளேஸில் அமைந்துள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானில் அஷ்ஷேக் முர்ஷித் அப்பாஸி அவர்கள் “சமகால சோதனைகளும் நமது ஈமானிய பாதுகாப்பும்” என்ற தலைப்பில் சிறந்த உரையொன்றை நிகழ்த்தினார். 2. அந்தக் குத்பாவில் இன்று மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தத்தை ஒரு…
