34 இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, களு கங்கையின் கிளை நதிகள் பெருக்கெடுத்து வருவதால் சில பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (2026 மே 15, வெள்ளிக்கிழமை)…
Category: இலங்கை
அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி மாற்று விகித அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 322.2875 ஆகவும், விற்பனை விலை ரூ. 329.9201 ஆகவும் பதிவாகியுள்ளது. இது 2023 டிசம்பர் 27 ஆம்…
மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம் .
49 மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம் நேற்று புதன் (13) மற்றும் இன்று வியாழன் (14) ஆகிய இரு தினங்கள் மாலை மன்னாரில் உள்ள சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் இடம் பெற்றது. காணி தொடர்பான…
சுழிபுரத்தில் மின்னல் தாக்கி இளைஞன் பலி:
44 யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவன் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சோகமான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சுழிபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த…
இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள இந்தத் தாழ்…
கண்டியில் தனியார் வங்கி ஊழியர்கள் 9 பேர் கைது: பல கோடி ரூபாய் கடன் மோசடி அம்பலம்!
21 கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளையில், நீண்டகாலமாகப் போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பெருமளவிலான கடன் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஒன்பது வங்கி ஊழியர்கள் கண்டிக் குற்றப்…
2 நாட்களில் 10 சீனக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக கடந்தன
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பல சீனக் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில், 10-க்கும் மேற்பட்ட சீனக் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து வெளியேறுவது காணப்பட்டுள்ளது. ஷி ஜின்பிங் இப்போது ட்ரம்பிடம், அவருடைய கப்பல்கள் கடந்து செல்வதாகவும்,…
கம்பஹா ஒஸ்மண்ட் கைது
கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என அழைக்கப்படும் ஒஸ்மண்ட் குணசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மெகசின்கள் மற்றும் 10 தோட்டாக்கள் பொலிஸாரால்…
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கூட, அமைச்சரவையில் இடம்பெறாதது மிகுந்த கவலைக்குரியது
தமிழ்நாட்டின் புதிய முதல்வர் ஜோசப் விஜய்யின் புதிய அரசின் முதல் அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதி இடம்பெறாதது கவலையளிக்கிறது. அமைச்சரவை உருவாக்கத்தில் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது.…
பழி வாங்கப்பட்ட ஷாணிக்கு, நீதி கிடைத்தது
இலங்கை பொலிஸ் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படும் ஷாணி அபேசேகர, நாட்டின் சமீபத்திய வரலாற்றில் இடம்பெற்ற பல சிக்கலான குற்றப் புலனாய்வுகளை வழிநடத்திய திறமையான அதிகாரியாக அறியப்படுகிறார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி…
