லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது வழங்கப்பட்டதாக கூறப்படும் அமெரிக்க டொலர் 2 மில்லியன் லஞ்சம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
Category: இலங்கை
செல்வச்சந்நிதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: ஆத்மா சாந்தி பூசையும் கஞ்சி வழங்கலும்!
31 யாழ்ப்பாணம், வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் இரண்டாம் நாளான இன்று (2026 மே 12, செவ்வாய்க்கிழமை), இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்காக விசேட ஆத்மா சாந்தி பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. ‘ஈழத்தின் திருப்பதி’ என அழைக்கப்படும் செல்வச்சந்நிதி…
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள மஹிந்த
மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை…
விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச மீது தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு…
'படுவத்தே சாமர' என்பவன் யார்..?
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்காக இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கி வழங்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த ‘படுவத்தே சாமர’ என்ற மனோஜ் சுரங்க லியனகே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அஜர்பைஜானில் மறைந்திருந்த போது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத்…
இலங்கை பொலிஸாரின் அறிவித்தல் – Jaffna Muslim
இலங்கையில் பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்போருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வாடகைக்கு விடப்பட்ட அல்லது குத்தகைக்கு விடப்படும் தங்கும் விடுதிகள், வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ்…
அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்
விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயன்றால் அது நியாயமானதாக இருக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் முயற்சி பல விஷயங்களை மறைத்து விடுவதற்கானதாக உள்ளது…
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நிகழும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், இணையத்தைப் பயன்படுத்தும் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பத்து குழந்தைகளில் ஒருவர் (சுமார் 11%) டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமாக பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என “Disrupting Harm in Montenegro” என்ற புதிய…
மன்னார் கடலோரப் பூங்கா கட்டுமானத்தில் அதிருப்தி: குறைபாடுகளைச் சீர் செய்ய சுற்றுலா அதிகார சபை உத்தரவு!
27 மன்னார் நகரின் நுழைவாயில் பகுதியில், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கடலோரப் பூங்காவின் (Coastal Park) முதற்கட்டப் பணிகளை வடமாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (2026 மே 11,…
2026 வாக்காளர் இடாப்பில், உங்கள் பெயர்கள் உள்ளதா..?
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமைக்கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் இடாப்பின் ஆரம்ப வரைவு தற்போது மக்களின் பார்வைக்காக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தமது விபரங்கள்…
