“சமகால சோதனைகளும், நமது ஈமானிய பாதுகாப்பும்”

1. தெஹிவளை எபனேஸர் ப்ளேஸில் அமைந்துள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானில் அஷ்ஷேக் முர்ஷித் அப்பாஸி அவர்கள் “சமகால சோதனைகளும் நமது ஈமானிய பாதுகாப்பும்” என்ற தலைப்பில் சிறந்த உரையொன்றை நிகழ்த்தினார். 2. அந்தக் குத்பாவில் இன்று மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தத்தை ஒரு…

தங்கம் விலை நிலவரம் – LNW Tamil

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (04) காலை தங்கத்தின் விலை நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000…

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல – பிரதமரிடம் எடுத்துரைப்பு

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் வலியுறுத்தியுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும்…

பிரமாண்ட சொகுசு வீடு! விசாரணை செய்யுமாறு பொலிசில் முறைப்பாடு!!

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல, வெலிவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொகுசு வீடு தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, சமூக ஆர்வலர் அபீத எதிரிசிங்கவினால் இலங்கை பொலிஸாரின் 1818 விசேட தொலைபேசி இலக்கத்திற்கு…

ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம்

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்களால் எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படத் தொகுப்பை நாசா (NASA) அமைப்பு இன்று (03) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.  நாசா தனது ‘X’ சமூக ஊடகக் கணக்கில் “அது நாம்தான்!” (That’s us!)…

‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைபயணத்திற்கு அரச அனுசரணை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட கௌரவத்திற்குரிய தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace Program in Sri Lanka’ எனும் அமைதிக்கான நடைப்பயணத்திற்கு அரச அனுசரணை…

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இன்னும் 22 நாட்களுக்கு மாத்திரமே நீர்…

அமெரிக்க இராணுவச் செலவினங்களில் ஏற்படும் மிகப்பெரிய அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2027-ஆம் ஆண்டுக்கான 1.5 டிரில்லியன் டாலர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை வெளியிட உள்ளார்.  இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் இராணுவச் செலவினங்களில் ஏற்படும் மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பு என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.…

சியோனிசம் தான் அநியாயங்களின் ஆணிவேர்…

மதுபானம்தான் தீமைகளின் தாய் என ஒரு அறிஞர் செல்லக் கேட்டிருக்கிறேன். நான் சொல்கிறேன்; அது போல் சியோனிசம் தான் அநியாயங்களின் ஆணிவேர்.  ✍ மன்னர் பைசல் நன்றி

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது

இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட…