எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.…
Category: இலங்கை
தவறான ஆட்சேபனை – வழக்கு செலவாக 10ஆயிரம் செலுத்த உத்தரவு
33 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு, வழக்குச் செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயைச் செலுத்துமாறு யாழ். மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபை…
ஹிஸ்புல்லாஹ் Mp யை தூக்கிச்சென்ற மக்கள்
காரமுனை மக்களின் அந்தப் பாசம், என் கால்களை நீரில் கூட நனைய விடவில்லை. அவர்களின் அன்றாட வாழ்வின் துயரத்தைச் சுமந்து செல்லும் அந்தப் பாதையில், என்னையும் அவர்கள் சுமந்து செல்லத் துணிந்தார்கள். ‘வேண்டாம்’ என்று நான் எவ்வளவோ தடுத்தும், என் மீதான…
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (Colombo Stock Exchange-CSE) பற்றிய ஒரு பார்வை
CSE ல் அண்ணளவாக 300 கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அவற்றின் பெயர்களின் இறுதியில் PLC (Public Liability Company) என குறிப்பிடப் பட்டிருக்கும் Eg. Abans Electricals PLC (ABAN.N0000) , Amana Bank PLC (ABL.N0000) மற்றும்…
நிலக்கரி ஊழல் – கணக்காய்வாளர் நாயகம் திணைக்கள அதிகாரிகள் ஆணைக்குழுவில் முன்னிலை!
2009ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி கொடுக்கல் வாங்கல்களில் (Coal Transactions) நிலவும் பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கைகளில் உள்ள…
கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளவர்கள், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுனந்த லியனபதிரண, கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முகம்மது மன்சில் மற்றும் இந்திக்க…
யாழ்ப்பாணம் – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜூம்ஆ பள்ளிவாசல் புனரமைப்புக்கு உதவுங்கள்..
யாழ்ப்பாணம் – மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜூம்ஆ பள்ளிவாசல் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. புனரமைப்பு பணிகளுக்காக நிதி உதவிசெய்ய விரும்புபவர்கள் பின்வரும் பள்ளிவாசல் கணக்கிலக்கத்திற்கு தங்களின் நன்கொடை நிதிகளை வைப்புச் செய்ய முடியும். இலங்கை வங்கி BANK CODE: 7010 VELLAK KADATKARAI…
இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஜனாதிபதியின் அந்த…
அதிகரிக்கும் மின்சாரக் கட்டணம் மற்றும் டொலர் விலை: சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டுக்கு புதிய சவால்
இலங்கையில் வாழும் சாதாரண மக்களுக்கு மீண்டும் ஒரு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய இரண்டும் சேர்ந்து, மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைக் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இது குறித்த முக்கிய தகவல்கள்…
மன்னார் மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்குமாறு கோரிக்கை
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (2026 மே 12, செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது மற்றும் நஷ்டஈடு வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட…
