மீண்டும் தண்டவாளத்தில் ‘யாழ் தேவி’: நவீன வசதிகளுடன் காங்கேசன்துறைக்கான நேரடிச் சேவை இன்று முதல்!

14 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் புகழ்பெற்ற யாழ் தேவி (Yal Devi) கடுகதிப் புகையிரதச் சேவை, திருத்தப்பணிகளின் பின்னர் இன்று (2026 மே 11, திங்கட்கிழமை) முதல் மீண்டும் தனது பயணங்களை ஆரம்பித்துள்ளது.  வடபகுதி மக்களுக்கான பிரதான…

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் விசேட மானியத்தால் பெரும்பாலான நுகர்வோர்…

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே 12ஆம் திகதி அந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மறைந்த கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று வந்திருந்தபோது ஊடகங்களிடம்…

பள்ளிவாயல்களின் ஒலிவாங்கிகளது அளவு மீறிய சத்தம்

பள்ளிவாயல்களின் ஒலிவாங்கிகளது அளவு மீறிய சத்தம் தொடர்பாக காது , மூக்கு , தொண்டை வைத்திய நிபுணர்கள் (ENT) வெளியிட்டுள்ள விசேட கருத்து, மதிப்பிற்குரிய இமாம்களே, முஅத்தின்மார்களே மற்றும் பள்ளிவாசல் நிருவாகிகளே! பள்ளிவாசல்களுக்குள் ஒலியின் அளவைக் குறைப்பது சம்பந்தமாக…… பெரும்பாலான பள்ளிவாசல்களுக்குள்…

இன ஐக்கியத்தை விரும்புபவர்களின் விருப்பம் இது…

மதச்சார்பின்மை, சமூக நீதியின் சகாப்தத்தின் புதிய தொடக்கம் இப்போது தொடங்குகிறது என்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய். அவரது உடல்மொழியும் நன்றாக உள்ளது. இதை நடைமுறையில் காண்பிக்க வேண்டுமென்பதே இன ஐக்கியத்தை விரும்புபவர்களின் விருப்பம். https://www.facebook.com/share/v/18ahS4nZhw/ நன்றி

தையிட்டி விகாரை வீதி விவகாரம்: காவற்துறையினர் நீதிமன்றில் வழக்கு – தவிசாளருக்கு அழைப்பாணை!

9 யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை வளாகத்தினுள் உள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி காவற்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். தனியார்…

தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஜனாதிபதி வாழ்த்து – Jaffna Muslim

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,  இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான…

இந்திராவிழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு பிடியாணை

46 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் அண்மையில் இடம்பெற்ற இந்திர விழா நிகழ்வின் போது, சுகாதார சீர்கேடான முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த 12 வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் நீதிமன்றில் முன்னிலையாகாத 6 பேருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள்…

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள் அரசாங்க இரசாயன பரிசோதகரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். கபில சந்திரசேனவின் உடல் கடந்த 08ஆம் திகதி காலை கொழும்பு கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர்…

செம்மணி அகழ்வுகள் ஜூன் முதலாம் திகதி வரை நிறுத்தம்

37 செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில் , இன்றைய தினம்…