நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை 2ம் திகதி சந்தித்து உரையாட உள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும், கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் சமீபத்தில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த சந்திப்பு…

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவு

இம்முறை நடைபெற்ற கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பு மத்தி/காத்தான்குடி மத்திய கல்லூரியில் தோற்றிய   நதா சப்னம் சல்மான் மூன்று  A சித்திகளை பெற்று மாவட்டத்தில் 6 ஆம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 206 ஆம்…

அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

கடந்த ஓராண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி, டொலரின் கொள்முதல் விலை 311.76 ரூபாவாகவும், விற்கும் விலை 319.31…

கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத்…

சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை…

பரீட்சை திகதி மாற்றப்படுவதால் மாணவர்கள் பெரும் சிரமம்

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2026ஆம்…

புதிய வரி பில் திட்டம் தள்ளிவய்ப்பு

2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி (VAT) தொடர்பான புதிய வரி பில் (Tax Invoice) வடிவமைப்பு மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தும் திகதியை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க உள்நாட்டு வருவாய்…

காத்தான்குடி மாணவனின் மகத்தான சாதனை – Jaffna Muslim

இன்று வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை (2025) முடிவுகளின் படி, காத்தான்குடியை சேர்ந்த மாணவர் முகம்மட் சுபைத்தீன் பர்தான் அவர்கள் வர்த்தக பிரிவில் மாவட்டம் மற்றும் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்! நன்றி

தலைமன்னாரில் பனை மரத் தோப்பில் தீ விபத்து-500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயினால் சேதம்.

53   தலை மன்னார்  காவல்துறைப் பிரிவில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள    பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள தனி நபருக்கு சொந்தமான பனை மரத்   தோப்பில் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை தீ விபத்து ஏற்பட்டது.…

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தற்போது தீயணைப்புப் படையினரால்…