காலி ரயில் நிலையத்திற்கு அருகில் 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தற்போது தீயணைப்புப் படையினரால்…

அனைத்து வாகனங்களும் நாளை மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை (1) மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இன்று இதனை தெரிவித்துள்ளார்.…

39 நாட்டவர்களுக்கு கட்டணமின்றி (இலவச) சுற்றுலா விசா

தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு 6 மாததிற்கு கட்டணமின்றி (இலவச) சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி.  அவுஸ்திரேலியா ஆஸ்திரியா பஹ்ரைன் பெலாரஸ் பெல்ஜியம் கனடா சீனா செக் குடியரசு டென்மார்க் பின்லாந்து பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா…

‘உயிர்த்த ஞாயிறு மறைகரம் வெளிப்பட்ட போது’ நூலுக்கு விருது

பேராசிரியர் ராஜன் ஹூல் (Prof. Rajan Hoole) ஆங்கிலத்தில் எழுதிய, சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த ‘உயிர்த்த ஞாயிறு மறைகரம் வெளிப்பட்ட போது’ என்ற நூலுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான ‘துரைவி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும்…

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் – பெண் வௌியிட்ட பகீர் தகவல்கள்

மட்டக்களப்பில் நகைக்காக கடந்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாக்குமூலம் அளிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நான் அற்றைய தினம் காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பிற்குச் செல்வதற்காக, எனது குழந்தையுடன்…

இறந்த பல்லி – Jaffna Muslim

மன்னாரில் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்ட (மது)  போத்தல் கள்ளில் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டது. மன்னாரில் உள்ள போத்தல் கள்ளு விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று முன்தினம் (29) இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே…

சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை

எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை…

யூரியா உரத்தின் கையிருப்பு குறைவு – LNW Tamil

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் யூரியா உரத்தின் கையிருப்பு குறைவாக இருப்பதால், அதை நெல் சாகுபடிக்கே மட்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் யாலா பருவ சாகுபடிக்காக, கலப்படமற்ற யூரியா உரம் நெல் சாகுபடிக்கு…

10,000 பாலஸ்தீனியர்கள் தூக்கிலிடப்படும் அபாயம் – சட்டத்தை நிறைவேற்றியது இஸ்ரேல்

சற்றுமுன் இன்று (30) பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை. இஸ்ரேல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.  இதனையடுத்து இஸ்ரேலிய அரசியல்வாதிகள் மதுவருந்தி கொண்டாடுகிறார்கள். 10,000 பாலஸ்தீனியக் கைதிகள் தூக்கிலிடப்படும் அபாயத்தில் உள்ளனர். https://www.facebook.com/share/v/1b6Ez2zGUG/ நன்றி

உழவு இயந்திரத்தால் காவல்துறை அதிகாரியை மோதி கொலை செய்த சம்பவம் – இருவர் கைது – சாரதி தொடர்ந்தும் தலைமறைவு

67 யாழ்ப்பாணத்தில் காவல்துறை  அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினா்  தொடர்ந்து…