தவெக 118 என்ற பெரும்பான்மையை எட்டியது.

தவெக ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தவெக 118 என்ற பெரும்பான்மையை எட்டியது. விசிகவின் ஆதரவுக் கடிதத்துடன் ஆதவ் அர்ஜுனா கூறும்போது, “அனைத்து தோழர்களுக்கும் எங்களுடைய நன்றி. ஜனநாயகம் காக்கப்படும். தமிழக மக்களுடைய ஆதரவுடன்…

மன்னாரில் இருந்து மட்டக்களப்பு சென்ற இளம் தாயும் குழந்தையும்  காணவில்லை

39 மன்னார், பெரிய மடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் தாய் மற்றும் அவரது 10 மாதக் குழந்தை ஆகிய இருவரும் மட்டக்களப்பிற்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக நேற்று (2026 மே 08, வெள்ளிக்கிழமை) அடம்பன் காவல் நிலையத்தில்…

ஜூனில் ரணில் வருகிறார், அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் – ஹரின்

ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன்பின் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலகளவில் வலதுசாரிக் கொள்கை அல்லது மத்தியஸ்தப் பாதையில் நாட்டை வழிநடத்த ரணில்…

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை பெரும் சோகம் அரங்கேறியுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை, வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியப் பகுதியில் திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இருளைக் கிழித்துக்கொண்டு எழுந்த தீப்பிழம்புகள் மருந்துக்…

12 வருடங்களாக துஆ கேட்ட பெண், அல்லாஹ் வழங்கிய 5 மடங்கு பரிசு

12 ஆண்டுகளாக நான் வலியுடன், என்னை மறைத்துக்கொண்டு, குழந்தை வரம் கேட்டு, இடைவிடாமல் பிரார்த்தனை செய்தேன். இறுதியில், அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்று 5 குழந்தைகளை தந்தான் என்று எதியோப்பிய நாட்டு பெண் கூறுகிறார். நன்றி

செம்மணி அகழ்வுப்பணிக்கு மழை இடையூறு: புதைகுழிக்குள் தேங்கிய வெள்ளம்

48 யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 11-ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (2026 மே 08, வெள்ளிக்கிழமை) மதிய வேளையில் பெய்த திடீர் மழை காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மழைநீர் புதைகுழிக்குள் புகுந்தமையால் அகழ்வுப் பணிகள் தடைப்பட்டதுடன், இயந்திரங்கள் மூலம் நீரை…

​​நமது ஏவுகணை இருப்பும், ஏவுதளத் திறனும் 120 சதவீதமாக உள்ளது

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். “ஒவ்வொரு முறையும் ஒரு இராஜதந்திரத் தீர்வு முன்வைக்கப்படும்போது, ​​அமெரிக்கா ஒரு பொறுப்பற்ற இராணுவ சாகசத்தைத் தேர்ந்தெடுக்கிறது. இது ஒரு அப்பட்டமான அழுத்த…

யாழ். நகரில் நீண்ட நாட்களுக்குப் பின்  திடீரென கொட்டித்தீர்த்த மழை  

33   யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கடும் வெப்பமான காலநிலை சற்றுத் தணிந்து, இன்று (2026 மே 08, வெள்ளிக்கிழமை) மதிய வேளையில் யாழ். நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இதமான மழை பொழிந்துள்ளது. குடாநாட்டின்…

புதிய சுற்றறிக்கை வெளியாகியது – 2 தினங்களில் குர்பான் கொடுக்கலாம்

மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஒரு வாரம் வெசக் வாரமாக பிரகடனம் செய்யப்பட்ட போதும், 30 பெளர்ணமி (போயா) தினம், 31 மற்றும் ஜூன் 1 திகதிகளில் மாத்திரமே இறைச்சிக்காக விலங்குகளை அறுத்தல், இறைச்சிக் கடைகளை திறத்தல், மதுபான…

ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது! – Global Tamil News

31 சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்த ராஜங்கனே சத்தாரதன (Rajangane Saththaratana) தேரர், இன்று (2026 மே 08) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCB) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்கள் ஊடாகத் தமக்கு…