ஹமாஸ் தலைவர் டாக்டர் கலீல் அல்-ஹய்யாவின் மகன் அஸ்ஸாமின் இறுதி அடக்க நிகழ்வுகள் நேற்று (7) நடைபெற்றது. தனது நான்காவது சகோதரருக்கு இறுதித் தொழுகையின் போது ஹமாஸ் தலைவரின் மகள் கூறினார்: “என் சகோதரன் அஸ்ஸாம் வீரமரணம் அடையவில்லை என்றால், வேறு யார்…
Category: இலங்கை
கப்பில சந்திரசேன தற்கொல? – LNW Tamil
கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வருகின்றன. எனினும், இதுவரை அதனை இலங்கை பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதாக நம்பகமான தகவல்கள் வெளியாகவில்லை. ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக…
ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு
மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார். வெலிசர மார்பக வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர், தனது 62ஆவது வயதில் காலமானார். ரதுகலா பழங்குடியின மக்களின்…
பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வு – Jaffna Muslim
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam) (08) இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், நாடாளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார். வியட்நாம் ஜனாதிபதி நாளையதினம் மு.ப 11.05 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன், அவரை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன…
கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்யுமாறு பிடியாணை
43 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் வசந்த எஸ். போதராகம இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு எயார்பஸ் (Airbus)…
செம்மணி அகழ்வு 10-ஆம் நாள்: குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தொடர்ந்து மீட்பு
30 யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 10-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் (2026 மே 07, வியாழக்கிழமை) மேலும் குழந்தைகளின் எலும்புக்கூடுகளுடன் நான்கு புதிய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புதைகுழிக்குள் இருந்து…
நயினாதீவில் உண்டியல் உடைத்து 21 இலட்சம் திருட்டு
23 யாழ்ப்பாணம், வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து, சுமார் 21 இலட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் இன்று (2026 மே 07, வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலய நிர்வாகத்தின்…
வேகமாகப் பரவிவரும் காய்ச்சல் – 4 பாடசாலைகள் மூடல்
தெனியாய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்ஃபுளுவென்சா (Influenza) போன்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திலுள்ள நான்கு முக்கிய பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து தெனியாய வலயக்…
வித்தாயாவின் படுகொலையில் தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இடம்பெற்ற சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை, இலங்கையின் வரலாற்றில் மிகுந்த அதிர்ச்சியூட்டிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாகும். இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் இல்லாமல், பெண்கள் பாதுகாப்பு, சட்டத்தின் செயல்திறன் மற்றும் சமூக பொறுப்பு ஆகியவற்றை…
தங்கையின் மரணச் செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் அக்காவும் உயிர்நீப்பு!
5 யாழ்ப்பாணம், மண்டைதீவு 6-ஆம் வட்டாரப் பகுதியில் ஒரே நாளில் உடன் பிறந்த சகோதரிகள் இருவர் உயிரிழந்த உருக்கமான சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடன் பிறந்தவர்கள் இடையிலான ஆழமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்தச் சம்பவம்,…
