67 யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினா் தொடர்ந்து…
Category: இலங்கை
ஏப்ரல் 1 முதல் மின் கட்டணம் உயருகிறது
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது. இந்த மின்சாரக் கட்டண…
சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீன பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
50 குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை, சீன அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், அந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட விசேட விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி அனுரதபுரம் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து, இணையதளம்…
உங்கள் வாட்ஸ்அப் புகைப்படங்கள் பாதுகாப்பானதா? சம்மாந்துறையில் புகைப்பட மோசடியில் சிக்கிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிப் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பெண்களின் வாட்ஸ்அப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றை AI தொழில்நுட்பம்…
இலங்கையர்களை ஏற்றிச்சென்ற பஸ், இந்தியாவில் தீ பிடிப்பு (வீடியோ)
இலங்கையர்களை ஏற்றியபடி டெல்லியிலிருந்து. ஆக்ரா நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். (News Sources – Indian Media) https://www.facebook.com/share/r/1AvTyCWcwU/ நன்றி
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று
56 இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (30) அறிவிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிடவுள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக்…
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை – Oruvan.com
தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார். மாலை ஐந்து மணி முதல் அதிகாலை வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எரிபொருட்களைப் பயன்படுத்த…
மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 116.1 அமெரிக்க டொலராகவும் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.9 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது. The…
சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் நாவற்குழி பிக்கு கைது
44 நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றைய தினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு…
மத்திய கிழக்கு போர் – இலங்கைப் பேராசிரியர் வழங்கியுள்ள ஐடியா
மத்திய கிழக்கு போர் இலங்கைப் பொருளாதாரத்தில் குறுகிய மற்றும் நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்தினாலும் தற்போதைய நிதி ஸ்திரத்தன்மை காரணமாக 2022 ஆம் ஆண்டு போன்ற பாரிய நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்…
