இலங்கையருக்கு மருத்துவ உதவி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

41 சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என புழல் சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்த தனுக ரோஷன் என்பவா் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு…

எத்தனை இழப்பு, எவ்வளவு பெரிய துயரம்

காசாவில் அவரது குடும்ப வீட்டை அழித்த, குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய ஒரே நபர் பாலஸ்தீனிய குழந்தை ரிதாஜ் ஜஹா. காசாவில் ரிதாஜ் 2 நாட்கள் உயிருடன் இருந்தார். அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்தார்.  அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது.…

லசந்த விக்ரமசேகர கொலை -மூவா் கைது

63   வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  மூவரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். கெக்கிராவ பகுதியில் இன்று (26) ஒரு பெண் உட்பட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்…

தமிழ்நாடு-காங்கசன்துறை படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் படகு சேவை இன்று (26) முதல் அடுத்த டிசம்பர் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கடல் பகுதிகளில் நிலவும் பாதகமான…

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.  குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில் பிலியந்தலை, சுவாரபொல பகுதியில்…

செவ்வந்தியின் மீது  ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? நிலாந்தன்.

37   செவ்வந்தியோ சூரியகாந்தியோ  அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் சென்ற அவரைக் கைது செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நேபாளத்தில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்ததும் கைது செய்ததும்  சாகச்செயல்களோ…

3000 ஆண்டுகளில் நடக்காத, உண்மையான அமைதியை அடைவதே எனது குறிக்கோள்

சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஜோர்டான் ஆகியவை காசாவில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான படைகளின் ஒரு பகுதியாக இருக்கும். 3000 ஆண்டுகளில் நடக்காத உண்மையான அமைதியை அடைவதே எனது குறிக்கோள்.  ஒப்புக்கொண்டவற்றில் ஹமாஸ் இயக்கம் தொடர்ந்திருக்கும் என்று…

மக்களுக்கான அரசியல் முகமூடியும் மத ரீதியிலான பிளவுகளும்: இன-மத அரசியலின் நச்சுச் சுழற்சியும்!Dr. முரளி வல்லிபுரநாதன்

86   🚨 இன-மத அரசியலின் மீள்எழுச்சி: எச்சரிக்கை மணியா?   இலங்கையின் சுதந்திரக் கனவு பிறந்தபோதே, சமத்துவமின்மையின் ஆழமான விதை ஊன்றப்பட்டது. 1944ஆம் ஆண்டின் சோல்பரி ஆணைக்குழு, “எந்தவொரு சமூகத்துக்கும் குறைபாடுகளையோ, கட்டுப்பாடுகளையோ விதிக்கும் சட்டங்களை இலங்கை பாராளுமன்றம் உருவாக்கக்கூடாது” என்று தெளிவாகப் பரிந்துரைத்தது. ஆனால்,…

தமிழ்த்தரப்புக்கு ஜேவிபி விதிக்கும்  கட்டுப்பாடுகள் – நிபந்தனைகள்

*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க… *மாகாண சபைத் தேர்தல்கள தற்போதைக்கு இல்லை… *கடந்தகால பௌத்த மயமாக்கல் பற்றி கஜேந்திரகுமார் பேசுவதை தவிர்க்க வேண்டும்… அ.நிக்ஸன்- புதிய அரசியல்…

இவர்களைப் பாராட்டுவோம் – நிலாந்தன்.

  பிரதேச சபைகள் மீது குறிப்பாக கழிவு முகாமைத்துவம் தொடர்பாக அதிகமாக பத்திரிகைகளில் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வருபவன் என்ற அடிப்படையில் புதிய உள்ளூராட்சி சபைகள் பொறுப்பேற்ற பின் நடைபெற்றிருக்கும் முன்னேற்றங்களையும் பட்டியலிட வேண்டிய பொறுப்பும் எனக்கு உண்டு. முதலில் நான்…