மத விழுமியங்களின் அடிப்படையில் மக்களை நம்பும் குண இயல்பே ஈரானின் பலவீனமாக உள்ளதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என். எம். சஹீட் தெரிவித்துள்ளார். விழுதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஈரான் உலகளவில்…
Category: இலங்கை
அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறோம்!
14 அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும…
ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது
இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ‘IRIS DENA’ கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 09.29 மணியளவில் இந்த விமானம்…
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் கொள்வனவு – LNW Tamil
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை இடையறாது தொடர்வதற்காக ரஷ்யாவிலிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இலங்கைக்கான ரஷ்ய தூதர் Levan S. Dzhagaryan மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்…
சஷீந்திர ராஜபக்ஷா மீது லஞ்ச வழக்கு: விசாரணைகள் நிறைவு – வழக்கு ஜூலை 10க்கு ஒத்திவைப்பு
67 லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச மற்றும் மற்ற சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக …
இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்
நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் சுமார் 80% ஆனவர்கள் கிராமப்புறங்களில் வசிப்பதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி…
15 பில்லியன் டெலர் வருவாயை இழந்த அரபு நாடுகள்
போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் சுமார் $15 பில்லியன் எரிசக்தி வருவாயை இழந்துள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் கச்சா எண்ணெய் சிக்கித் தவிக்கிறது. நன்றி
ரமழான் (23) கேள்வி
A, இஸ்லாமியச் சட்டத்தில் ஒரு புதிய பிரச்சினைக்கு குர்ஆன், ஹதீஸில் நேரடித் தீர்வு இல்லாதபோது ‘கியாஸ்’ (ஒப்புமை) எனும் முறையைப் பயன்படுத்துவர். இதற்கு நான்கு அடிப்படைத் தூண்கள் உள்ளன. உதாரணமாக: மது (அசல்), அதன் சட்டம் ஹராம் (ஹுக்ம்), புதிய போதைப்பொருள்…
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று – காலியில் புதிய சாதனை
53 இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று காலி – தெனியாய பிரதான வீதியில், பிட்டபெத்தர காவல்நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குழாய் கிணறு ஒன்றை…
ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் – இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்
இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம்…
