எங்கள் சிறிய நாடு ‘உலகின் மிக அழகான தீவாக’ தெரிவு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி

எங்கள் சிறிய நாடு ‘உலகின் மிக அழகான தீவாக’ தெரிவு செய்யப்பட்டதில், இலங்கையர்களாக நாங்கள் மகிழ்ச்சியடைவோம் நன்றி

இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக மனு தாக்கல்

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல்…

பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அகழ்வு

4 செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம்…

சீட் பெல்ட் அணியாவிட்டால் சிக்கல்

வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை அந்த சட்டத்தை பின்பற்றத் தவறும் பஸ் வண்டிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்து…

இலங்கை – ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் விசேட சந்திப்பு

இலங்கை வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும், ஜப்பான் வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசியா விவகாரங்களுக்கான தலைமை இயக்குநர் திரு. ஷிங்கோ மியமோட்டோ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அவர்கள் அகிரா இஷிமோட்டோ…

தூக்கத்தைப் பறித்துவிடும் படம்..!

வீரஞ் செறிந்த நகரத்து குழந்தைகள் பசியோடும் பட்டினியோடும் போராடிக் கொண்டிருப்பதைச் சித்திரிக்கின்ற படங்கள் மறுமை நாள் வரை முஸ்லிம் சமுதாயத்தின் தூக்கத்தைப் பறித்துவிடும். துரத்திக் கொண்டே இருக்கும். மிகப் பெரும் அவமானமாக உறுத்திக் கொணடே இருக்கும்.  நெஞ்சைப் பிழியச் செய்கின்ற இந்தப்…

ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது – Global Tamil News

4   நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம்    தொடர்பாக   தேடப்பட்டு வந்த   ரோஹித அபய குணவர்தனவின் மகள்,  பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் .ன்று புதன்கிழமை…

விசா நிபந்தனைகளை மீறிய 155 இந்தியர்கள் கைது! – Athavan News

விசா நிபந்தனைகளை மீறி, விசா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த 155 இந்தியர்கள் அடங்கிய குழு குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியர்கள் தங்கள் தனிப்பட்ட விசா கட்டணமான 200 அமெரிக்க…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – நவீன் திசாநாயக்க

ஜனாதிபதி பதவிக்கு தான் தகுதியானவர் என்று நம்புவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். திசாநாயக்க, தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வரலாறு, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சரவை அமைச்சர் மற்றும்…

பம்பலப்பிட்டியில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணித்த 40 பேர் பிடிபட்டனர் – 91,200 ரூபா சம்பவ இடத்திலேயே அபராதம்

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் நேற்று (29) காலை மூன்று மணி நேரம் நடைபெற்ற பயணச்சீட்டு (டிக்கெட்) பரிசோதனையின் போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 40 பயணிகள் கைது செய்யப்பட்டதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பயணிகளில் 23 பெண்கள்…