58 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், தன்னை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு வழங்குமாறு…
Category: இலங்கை
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: இறுதித் தீர்ப்பை வாசித்து உறுதி செய்தது யாழ். மேல் நீதிமன்றம்!
52 கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் மரணத்திற்கான இறுதி நீதிச் செயல்முறைகள் நிறைவுக்கு வந்துள்ளன. இவ்வழக்கில் உச்ச…
மனிதர்களின் மூளையைப் பாதுகாக்க அல்லாஹ் செய்துள்ள ஏற்பாடு
கோபம் வந்தால், ‘மூளை இருக்கா’ என்று ரொம்ப ஈஸியா கேட்கிறோம். ஆனால் அந்த மூளையைப் பாதுகாக்க அல்லாஹ் செய்துள்ள ஏற்பாடுகளைப் பாருங்கள். இந்தப் படம், மனித மூளையைப் பாதுகாக்கும் அடுக்குகளை அழகாகக் காட்டுகிறது. இது, “மூளையின் கண்ணுக்குப் புலப்படாத கேடயம்” என்று…
கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்! – LNW Tamil
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து நபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத் தொடர் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. …
நல்லிணக்கத்தின் உண்மையான மதிப்பை இலங்கை நன்கு அறியும்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த திருப்புமுனை உடன்படிக்கையானது, பேச்சுவார்த்தையே மனிதகுலத்தின் மிகப்பெரிய பலம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது. பிரிவினையால் ஏற்படும் இழப்புகளையும், நல்லிணக்கத்தின் உண்மையான மதிப்பையும் இலங்கை நன்கு அறியும். அமைதி என்பது வெறும் போர் இல்லாத நிலை…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு எதிராக மேலும் ஒரு கொலை வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முதன்மைச் சந்தேகநபராகக் கருதப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தற்போது 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற மற்றுமொரு…
அவதூறுகளை தாங்க முடியாமையால் CID யில் முறைப்பாடு செய்தேன் – ஞானசாரர்
அவதூறுகள் குறித்து, ஞானசார தேரர் CID யில் திங்கட்கிழமை (15) முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பின்னர் தேரர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், நான் முதன்முறையாக இன்று CID ற்கு வந்துள்ளேன். இணைய ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அவதூறுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத…
இலங்கையின் பொருளாதாரம் வலுவாக வளர்ச்சி – முதல் காலாண்டில் 5.1% உயர்வு!
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3.48…
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி: இரு சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தை உட்பட 10 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
44 யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 25ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15 ஜூன் 2026) நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, காவற்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, அதிர்ச்சியூட்டும்…
திருடப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து விட்டுச் சென்ற வினோத சம்பவம்
எச்.எம்.எம். பர்ஸான் திருடிய மோட்டார் சைக்கிளை மீண்டும் திருடப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து விட்டுச் சென்ற வினோத சம்பவம் ஒன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, தபாலக வீதியில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி தபாலக வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
