நாளைய தினம் மிகவும் கவனமாக செயற்படவும்

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் நாளைய தினம் (30) மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடுத்துள்ள…

அதிக வெப்பநிலை தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை

நாளை மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது . இதேநேரம் நீண்ட நேரம் வெயிலில்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர்களாக ஹரிணி விஜேதுங்க, கருப்பையா ராமகிருஷ்ணன் நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட மட்டத்திலான தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவினால் பிரபல பெண் தொழிலதிபர் ஹரிணி விஜேதுங்க மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் கருப்பையா ராமகிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட அமைப்பாளர்களாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாமல் ராஜபக்ஷவினால்…

வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்? நிலாந்தன்!

கடந்த திங்கட்கிழமை நல்லூரடியில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்தியது “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும்.தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.தமிழ்…

பளையில் இருந்து வடமராட்சிக்கு போதைப்பொருட்களை கடத்தி விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது

25   கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் அப்பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக  காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

ஈரானியத் தாக்குதலுக்குப் பிறகு சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தானில் E-3 சென்ட்ரி AWACS விமானம்

ஈரானியத் தாக்குதலுக்குப் பிறகு சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தானில் E-3 சென்ட்ரி AWACS விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள். இந்த விமானம் மிகவும் அரிதான அமெரிக்க உளவு மற்றும் இராணுவ விமானங்களில் ஒன்றாகும். நன்றி

ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதியுடன் தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் பட்டதாரிகளுக்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அமைச்சு…

வடக்கில் தமிழ் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின்…

நிறுவனங்களின் பழைய கட்டமைப்பு முறைகளை நவீனமயமாக்க AI-வலுவூட்டப்பட்ட ‘EWIS AEGIS’ அறிமுகம்

இலங்கையின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான EWIS, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பழைய (Legacy) கட்டமைப்பு முறைகளை அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் நவீனமயமாக்குவதற்காக ‘EWIS AEGIS’ எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. வங்கிச்…

இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக தகவல்

 உலகின் மிகக் குறைந்த கட்டுப்படியாகக்கூடிய வீட்டுச் சந்தைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தி எக்கோனமிஸ்ட் இதழின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஆசியா முழுவதும் அதிகரித்து வரும் வீட்டுவசதி நெருக்கடி குறித்து இந்த ஆய்வு விரிவாக விளக்கியுள்ளது.…