இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மூன்று போலி…
Category: இலங்கை
புதிய ஈரானாகப் போகிறதா துருக்கி..? இஸ்ரேலுக்கு சந்தேகம்
நான் துருக்கியை புதிய ஈரானாகப் பார்க்கிறேன். ஈரான் செய்தது போலவே அவர்களும் நீண்ட தூர ஏவுகணைகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர், தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்கிறார்கள். எர்டோகனுக்கு 6000 கிலோமீட்டர் ஏவுகணை எதற்குத் தேவை? எந்த எதிரியிடம் 6000 கிலோமீட்டருக்குள் ஏவுகணை இருக்கிறது?…
வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், ‘சுவிஸ் குமார்’ உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம்…
சிந்துபாத்தி மயானத்தின் கட்டுமானத்தின் கீழும் என்புக் கூடுகள்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 9-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினம் (2026 மே 06, புதன்கிழமை) மேலும் மூன்று எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் விரிவடைந்து வரும் நிலையில், மனித எச்சங்கள்…
வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
37 கடந்த 2015-ஆம் ஆண்டு முழு இலங்கையையும் உலுக்கிய யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (2026 மே 06, புதன்கிழமை) அறிவித்துள்ளது. தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு…
முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே எல்லாம் வல்ல இறைவனிடம் அடிபணிந்துவிட்டோம். வேறு யாரும் எங்களை அடிபணியும்படி கட்டாயப்படுத்த முடியாது
முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே எல்லாம் வல்ல இறைவனிடம் அடிபணிந்துவிட்டோம். வேறு யாரும் எங்களை அடிபணியும்படி கட்டாயப்படுத்த முடியாது என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார். ஈராக் பிரதமர் அலி ஃபாலிஹ் அல்-ஜைதியுடனான தனது உரையாடலின் போதே அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார்.…
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?
மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மே 4–5, 2026 காலப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வுகளில் அவர் பங்கேற்றதாக தகவல்கள் உள்ளதால், அவர் நாட்டிற்கு திரும்பியிருந்தார் என கருதப்படுகிறது. இலங்கை…
கட்டுநாயக்கவில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது
57 கட்டுநாயக்க பகுதியில் இன்று (2026 மே 06) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடிப்படையினரின் (STF) அதிரடிச் சோதனையில், பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் அதிநவீன ரகத் தோட்டாக்கள் மற்றும் மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும்…
இலங்கைச் மாணவர்களிடையே உயர்ந்துசெல்லும் உடற்பருமன்: நகர்ப்புறங்களில் 15 வீதமானோர் பாதிப்பு!
இலங்கையின் நகர்ப்புறங்களில் வசிக்கும் பாடசாலை செல்லும் சிறுவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் அதிக எடை அல்லது உடற்பருமன் கொண்டவர்களாக இருப்பதாகக் சிறுவர் நல மருத்துவ நிபுணர் மகேஷக விஜயவர்தன கவலை தெரிவித்துள்ளார். உலகளவில் பொது சுகாதாரத்திற்குப் பெரும் சவாலாக…
பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு – LNW Tamil
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 2026 மே மாதம் 19 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழகப்…
