நகரங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25% இனால் அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று (28) முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Category: இலங்கை
உலக அளவில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார…
வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் – 14 பவுண் நகையுடன் கைது
49 யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண் குறித்த வீட்டில் நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , களவாடப்பட்ட நகைகளையும் அப்பெண்ணிடம் இருந்து காவல்துறையினா் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் – மனைவி இருவரும்…
யாழ்ப்பாணத்தின் அடுத்தகட்ட நகர்வு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய முடிவுகள்!
56 யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில்…
75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம்…
மோடி செய்தது போன்ற தருணம், அநுரகுமாரவிற்கு இப்போது வந்துள்ளது – சஜித்
இந்திய நுகர்வோருக்கான சிரமங்களை குறைக்கும் நோக்கில், மோடி அரசு பெட்ரோலுக்கான விசேட மேலதிக உற்பத்தி வரியை குறைத்து, டீசலுக்காக அதனை முழுமையாக நீக்க முடிவு செய்துள்ளது. அநுர குமார திஸாநாயக்க தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கையை பின்பற்றுவதற்கான…
சொந்த நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாயை அரசுக்குச் செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு
கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சொந்த நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாயை அரசுக்குச் செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், வழக்கமான கொள்முதல் நடைமுறைகளை மீறி, பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்திடமிருந்து சுகாதாரப்…
கெஹெலியவை 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை செலுத்துமாறு உத்தரவு
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கியமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி பொருட்கள் வாங்கப்பட்டதால், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட…
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (26) அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகள், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு…
ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் மீண்டும் முடக்கம்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றும் (27) பெருமளவிலான மக்கள் அங்கு பிரவேசித்துள்ளனர். கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, மறு அறிவித்தல் வரை…
