பாணந்துறை மற்றும் சூரியவெவ இடையே கடந்த 35 ஆண்டுகளாகப் பேருந்து சாரதியாக சேவையாற்றி, மக்களின் இதயங்களில் இடம்பிடித்த லலித் என்ற பேருந்து ஓட்டுநர் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருடைய நீண்டகாலச் சேவையைப் பாராட்டும் வகையில், சூரியவெவ பகுதி மக்கள் அவருக்கு…
Category: இலங்கை
பளிங்குக் கல் விழுகிறது, தொழுகையை கைவிடாத மனிதர் (வீடியோ)
தொழுது கொண்டிருந்த மனிதர் மீது ஒரு பெரிய பளிங்குக் கல் விழுகிறது. ஆனால் என்ன அற்புதம் நிகழ்கிறது என்று பாருங்கள். அவர் அசையவில்லை. அமைதியாகத் தனது தொழுகையைத் தொடர்கிறார்… https://www.facebook.com/share/v/1ENBNbRge4/ நன்றி
மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை! – LNW Tamil
இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முன்னிலையாகுமாறு…
வெளிநாடு செல்லும் பௌத்த தேரர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: அமைச்சு அதிரடி முடிவு!
54 வெளிநாடு செல்லும் பௌத்த தேரர்கள் இனிவரும் காலங்களில் முறையான அனுமதியைப் பெறுவதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பிரதி அமைச்சர் கமகேதர திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.…
சமாதானத்துக்காக நடந்து வந்த நாடும் நடந்து வராத நாடும்? நிலாந்தன்.
71 அமெரிக்காவிலிருந்து 13 பிக்குகளைக் கொண்ட ஓர் அணி இலங்கைக்கு வந்தது.“சமாதானத்துக்கான நடை” என்ற பெயரில்.அவர்கள் இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு வரையிலும் சுமார் 200 கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறார்கள்.ஏப்ரல் மாசம் 21 ஆம் திகதியில் இருந்து மே மாசம்…
2 மில்லியன் டொலர் லஞ்சம் – வாக்குமூலம் வழங்குமாறு மஹிந்தவுக்கு அறிவிப்பு
சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2013ஆம்…
தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சியை கைவிடு – தவிசாளரை அழைத்து மிரட்டிய பலாலி காவல்துறை
37 தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி காவல்துறையினா் அழைத்து அச்சுறுத்தும் வகையில் கூறியுள்ளனர்.…
விவசாயிகள் கோரும் அளவிற்கு உரத்தை வழங்க முடியாது
இவ்வருட யாலா (Yala) பயிர் பருவத்திற்கு விவசாயிகள் கோரும் அளவிற்கு முழுமையாக உரத்தை வழங்க அரசாங்கத்திற்கு தற்போது இயலாது எனக் விவசாயம் மற்றும் கால்நடை வள மேம்பாட்டு துணை அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,விவசாய அமைப்புகள் வழியாக…
ஊழல்வாதிகளுக்கு எதிரான வேட்டை வடக்கிலும் தொடரும்:
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வட மாகாணத்தில் உள்ள ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என…
உழைத்துத் தள்ளும் விராட் கோலி
ஒரு இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சுமார் $1.4 மில்லியன் மார்க்கெட்டிங் ஹப் அறிக்கைகளின்படி, விராட் கோலி ஒரு விளம்பர இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சுமார் $1.4 மில்லியன் (₹12 கோடி) சம்பாதிக்கிறார்! கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக, அவர் இப்போது இந்தத்…
