நிதியமைச்சின் உயர் அதிகாரி ராஜபக்ஷ வின் மரணத்திற்கு காரணம் என்ன…?

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த மரணத்திற்கான காரணம் தவறான முடிவெடுத்தமையே என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட 4  பேர் கொண்ட…

சில பகுதிகளில் இன்றும் மழை – LNW Tamil

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  தென் மாகாணத்திலும்…

உலகத்திடம் விடைபெறும் தருணத்திலும் தனது குழந்தையை தனியாக விடாத அம்மா

அந்த அம்மாவுக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்… ஆனால் தனது குழந்தை இல்லாமல் தப்பித்து வாழ்வதற்கு என்ன அர்த்தம் என்று அவர் எண்ணியிருப்பார்… 😢 மரணத்தாலும் கூட பிரிக்க முடியாத தாய்மையின் வேதனையான காட்சி இது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி…

செம்மணி புதைகுழி – இன்றும் மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

48 செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று  மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட…

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஷம்மி…

தையிட்டி காணி மீட்புப் போராட்டம்: நில உரிமையாளர்கள் தொடர் போராட்டம்!

36 யாழ், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள தமது பூர்வீகக் காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. குறித்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான…

பிக்குகள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு – Jaffna Muslim

இலங்கையில், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு,…

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

32   புதுமடம் கடற்கரையில் இருந்து  படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  இந்திய மதிப்பில் .13 லட்சம்  ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் நேற்று (30)   மீட்டுள்ளனர். பூச்சி மருந்து, ஷாம்பு, காபி…

எம்முடன் இணையுமாறு உழைக்கும் மக்களை சகோதரத்துவத்துடன் அழைக்கிறேன்

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.அமெரிக்க தீர்வை வரி விதிப்பு, ‘டித்வா’ சூறாவளி, மத்திய கிழக்கு போர் போன்ற அண்மைக்காலப் பெரும்…

ஈராக்கின் புதிய பிரதமராக கோடீஸ்வரர் அலி அல்-ஜைதி தெரிவு

ஈராக்கின் புதிய பிரதமராக ஷியா பிரிவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான அலி அல்-ஜைதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். பல மாத அரசியல் இழுபறிக்குப் பிறகு இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் புதிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி உள்ளட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நன்றி