எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
Category: இலங்கை
யாழ்ப்பாணம் காவல் நிலையம் அருகில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்
74 யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு அருகில் வன்முறை கும்பலின் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில்…
பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார். அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ்…
ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் – Global Tamil News
63 இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு…
இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய, ஒரேயொரு இலங்கையரின் துயரமான முடிவு
இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ – தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27…
மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என யாழில். போராட்டம்
73 மேன்முறையீட்டு பதில் வரும் வரையில் தம்மை பழைய நிலையங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் வடமாகாண பொது சேவை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால்…
எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% அதிகரிக்கக் கோரிக்கை
எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி குறிப்பிட்டார். இது குறித்து இன்று (26)…
இலங்கை – சுவிஸ் – ஜப்பான் ஒத்துழைப்பு
இலங்கையில் இளைஞர் முன்னேற்றத்தையும் பேரிடர் மேலாண்மையையும் வலுப்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்தும் ஜப்பானும் தங்களது ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன. இலங்கை இளைஞர்களுக்கான தொழில்முறை பயிற்சிகளை மேம்படுத்த புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு சுவிட்சர்லாந்து தூதரகமும் விளையாட்டு அமைச்சரும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதனுடன்…
பங்களாதேஷ் பஸ் விபத்தில் 23 பேர் பலி
பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பஸ் ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாரந்தூக்கியின் உதவியுடன் பஸ் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன்,பஸ்ஸில்…
தெற்காசிய பிராந்தியத்தில் அதிநவீன வசதிகொண்ட முதல் வைத்தியசாலையாக ஸ்ரீ ஜயவர்தனபுர
இலங்கையின் அரச அல்லது தனியார் வைத்தியசாலைக் கட்டமைப்பில் இதுவரை இல்லாத வகையில், மிகவும் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட 4D Angio CT தொகுதி மற்றும் 10 நவீன கதிரைகளை உள்ளடக்கிய பல் மருத்துவப் பிரிவு என்பன ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாகத்…
