சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்இவ்வருடம் மே மாதம் நடைபெறவுள்ள ஹஜ்காலத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 இலங்கை யாத்திரிகர்களுக்கான புதிய சேவை வழங்குநராகநியமிக்கப்பட்டுள்ள ரிஹ்லத் வ மனாபிஃ நிறுவனத்தின் மக்கா நகரிலுள்ள தலைமையகத்திற்குச் சென்று சந்திப்பொன்றை மேற்கொண்டார். இந்த…
Category: இலங்கை
நுவரெலியாவிற்கு பயணம் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், இன்று (25) காலை பதிவான தரவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் ஏனைய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்த வெப்பநிலையே காணப்பட்டது.…
பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக இருக்காது துறை சார் வல்லுநர்களாக இருக்க வேண்டும்
written by admin March 25, 2026 50 பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது , அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும் அதற்கான வழிகாட்டல்கள் , பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொடர்ந்து வழங்கும் என புதிதாக துணைவேந்தராக பதவியேற்றுள்ள தி.…
பிரதமர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்
அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் தடையின்றி வழங்குவது குறித்தும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு…
இளம் தமிழ்ப்பெண்ணின் உயர்வு – பிரான்ஸில் துணை மேயராக ஆதித்யா ஆனந்தராசா
57 யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது, உலகத் தமிழர்களுக்கு பெருமையை அளிக்கும் முக்கியச் செய்தியாகும். வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களின் சமூக, அரசியல் முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் இந்த சாதனை, பலருக்கும்…
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றை தினம் வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 309 ரூபா…
திருமணம் ஆகாத இளைஞர்களுக்காக, துருக்கியின் அதிரடி அறிவிப்பு
திருமணத் தாமதங்களை தடுப்பதற்கும், இளைஞர்கள் திருமணத்தில் இணைவதை ஊக்குவிப்பதற்கும் துருக்கி ஒரு புதிய சலுகைத் தொகுப்பை அறிவித்துள்ளது. இதில், திருமணமான 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிச் செலுத்தத் தொடங்கும் வகையில் வட்டியில்லா கடனும், 42 கடைகளில் 40% வரை தள்ளுபடிகளும் அடங்கும். …
மஹிந்தவின் மச்சான் பிணையில் விடுதலை – LNW Tamil
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நிஷாந்த விக்ரமசிங்க என்பவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நேற்று (24) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த…
அவமானகரமான தோல்விக்குப் பிறகு, போரிலிருந்து விடுபடுவதற்கான வழியை தேடுகிறது அமெரிக்கா
தீய மற்றும் ஆணவமிக்க அமெரிக்கா உலகின் கண்முன்னே வீழ்ந்துள்ளது. இந்த அவமானகரமான தோல்விக்குப் பிறகு, தான் தொடங்கிய போரிலிருந்து விடுபடுவதற்கான வழியை, ஈரானுக்கு எதிராகக் கூட்டணிகளை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் இப்போது தேடுகிறது. ஈரான் முழுமையான மற்றும் இறுதி வெற்றியை நோக்கிய…
மணற்காட்டில் காவல்துறையினா் சுற்றுலாவிகள் மீது தாக்குதல் – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது
39 மணற்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் மீது காவல்துறையினா் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்கு மூலங்களை பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு…
