ஜோன்ஸ்டன் FCID பிரிவில் ஆஜர் – LNW Tamil

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று கைது செய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Previous articleஇந்திய இராணுவத்…

வெனிசுலா மீதான அமெரிக்க தலையீட்டைக் கண்டித்து இன்று கொழும்பில் போராட்டம்!

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05) கொழும்பில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அங்கு வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை…

🚨 கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் பணிப்பெண் கைது!

59 கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுமார் 45.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாகக் கடத்தி வர முயன்ற தனியார் விமான சேவை ஒன்றின் பணிப்பெண் இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய தகவல்கள்:…

📢 வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவையும், டிரம்பையும் கடினமாக கடிந்தது இலங்கை அரசாங்கம்!

54   வெனிசுலாவின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது கடும் போக்கை வெளிப்படுத்தியுள்ளது. இன்று (04.01.25) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக…

தெஹிவளையில் நபர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

தெஹிவளை பகுதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றிற்கு முன்னால் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தெஹிவளை, சஞ்சயபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை ளை கல்கிசை பதில் நீதவான்…

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் – ஜேவிபி கடும் கண்டனம்!

அமெரிக்காவினால் நேற்றையதினம் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) கண்டனம் தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை…

கல்வி சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் – பிரதமர் உறுதி

இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 05 முக்கிய துறைகளின் கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவுக்கு ஆளும் கட்சி JVP கண்டனம்

அமெரிக்காவினால் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி (JVP) விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதந்திரமான, இறைமையுள்ள நாடான வெனிசுலாவுக்குள்…

📢 வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: ஜே.வி.பி (JVP) கடும் கண்டனம்!

42 சுதந்திர நாடான வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அந்நாட்டு மக்களின் வாக்குகளால் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்த செயலை மக்கள் விடுதலை முன்னணி (JVP) வன்மையாகக் கண்டித்துள்ளது. 🔴…

அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன். – Athavan News

யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப்  போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன.   நோ லிமிட் திறப்பு விழாவில்…