71 ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக, அங்கு வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளாா். ஐரோப்பிய நாடுகளில் தற்போது வீசி வரும் கடும் பனிப்புயல் மற்றும் மைனஸ் டிகிரியில் நிலவும் குளிர் காரணமாக இயல்பு…
Category: இலங்கை
சுற்றுச்சூழல் சபை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கூடியது
சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் சுற்றுச்சூழல் சபையானது, இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (02) கூடியது. பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி தலைமையில் இச்சபையின் எதிர்வரும் அமர்வுகள் கூடவுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக…
தேசிய வீடமைப்பு திட்டம் தொடர்பாக ஜனாதிபதி ஆய்வு
“சொந்த வீடு – அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட வீடமைப்பு திட்டங்களின் திட்டமிடல் மற்றும் தற்போதைய முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் இன்று (02) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற…
நமது தேசிய பாதுகாப்பு என்பது ஒரு சிவப்பு கோடு. சாகச ட்வீட்களுக்கான பொருள் அல்ல – ஈரான்
நமது தேசிய பாதுகாப்பு என்பது ஒரு சிவப்பு கோடு. சாகச ட்வீட்களுக்கான பொருள் அல்ல. ‘கல்வியறிவற்ற வழிகளில் நமது தேசிய பாதுகாப்பில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும், என்று டிரம்பிற்கு ஈரான் கடுமையாக பதிலளித்துள்ளது. முன்னதாக ஈரானில்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல்
49 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (ஜனவரி 02, 2026) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 34.19 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாங்கொக்கிலிருந்து இலங்கை வந்த பயணி ஒருவரின்…
சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொயின் எரித்து அழிக்கப்பட்டது!
நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொய்ன் புத்தளம் லாக்டோவட் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள எரியூட்டியில் வைத்து இன்று காலை எரித்து அழிக்கப்பட்டது. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170 கிலோ ஹெரோயின் இன்று அழிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள்…
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு! – Athavan News தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் தையிட்டி…
டித்வா பேரிடர் நிவாரணப் பணி!! இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தீர்மானம்
டித்வா பேரிடரை தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, கூடுதல் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.…
🧭 தையிட்டி விகாரைக்கு சென்ற நாகதீப விகாராதிபதி
4 யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டதாக நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில், இன்றைய தினம் (ஜனவரி 02, வெள்ளிக்கிழமை) நயினாதீவு விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பிக்குகள் தையிட்டி…
யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு – போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!
யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால்…
