ஈரானியர்களின் தேசியப் பெருமை சரணடைவதை சாத்தியமற்றதாக்குகிறது/ அமெரிக்கா தனது கோரிக்கைகளிலிருந்து பின்வாங்க வேண்டும். ஈரானியர்களுக்கு மிகுந்த பெருமை உண்டு. சரணடைதல் அல்லது அழுத்தம், சொல்லாடல், அல்லது இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பணிதல் போன்ற எதையும் அவர்கள் உண்மையாகவே வெறுக்கிறார்கள். அழுத்தத்திற்குப் பணிந்து பின்வாங்கியது…
Category: இலங்கை
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகளில் பலர் உயர் கல்வி பயில்பவர்கள்
போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குகள் குழுவிற்குத் தலைமை தாங்கி இந்த குற்றத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் பிரதான நபரான மற்றுமொரு பிக்கு, கம்பஹா – மீகஹமுல்ல பகுதியில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் இன்று செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு நபரும் தங்களது…
பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தோருக்கான முக்கிய அறிவிப்பு
புதிய கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு நாளை (27) நள்ளிரவு வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527…
கைத்துப்பாக்கியைக் காட்டி பெண்களை மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா மீது குற்றச்சாட்டு:
60 யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் காணித் தகராறு ஒன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தனது கைத்துப்பாக்கியைக் காட்டிப் பெண்களை மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு…
தமிழகத் தேர்தலும் நாமும் – நிலாந்தன்!
66 தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் சீமானின் அபிமானிகள். இன்னொரு பகுதியினர் விஜயை ஆதரிக்கிறார்கள்.லண்டனில் சீமானின் வெற்றியை வேண்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.அவருடைய கட் அவுட் அங்கே நிறுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி…
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி
தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும்…
யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதிகளில் நீண்ட காலமாக நபர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,விசாரணைகளை…
110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதேஅவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொண்டு வந்த…
ஒரு பயங்கரமான நிகழ்வாக மாறியிருக்கக்கூடியதைத் தடுக்க அனைத்து அமைப்புகளும் விரைவாகச் செயல்பட்டன..
வசிங்கடன் துப்பாக்கிச் சூட்டு சம்மபவத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ட்ரம்ப் தான் குறிவைக்கப்பட்டாரா என ஊடகங்கள் கேட்டதற்கு டிரம்ப் ‘அப்படித்தான் நினைக்கிறேன்’ என்றார். ஈரான் மீதான போருடன் இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குத் தொடர்பு இருப்பதாகத் தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார். குறித்து…
ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக வரும் புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அரசு நிதியில் இருந்து ரூபாய் 166 இலட்சம்…
