கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம்

கிளிநொச்சி – தட்டுவான்கொட்டியில் இன்று காலை 11:30 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது. …

ஆசிரியர் சடலமாக மீட்பு – Global Tamil News

30 யாழ்ப்பாணத்தில் வாடகை அறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வந்த வடமராட்சி, கரவெட்டி பகுதியை சேர்ந்த செ. கஜேந்திரன் (வயது 30) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த குறித்த…

வசீம் தாஜுதீனின் குடும்பம், ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை

மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர், அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம், அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.  13 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருகின்றனர். ஊடகங்களுக்குப் பேசிய…

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயச் சிறுவர்களை உருவாக்குவதே இலக்காகும்! – பிரதமர் தெரிவிப்பு

அனைத்து உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கி, கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறுவர்களையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்காகுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் மூன் நினைவு அருங்காட்சியகத்தை…

தமிழக மீனவர்கள் 12 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது, நீதிமன்றம் விளக்கமறியலில் உத்தரவு

தமிழக மீனவர்கள் 12 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது தமிழ் நாட்டு காரைக்கால் பகுதியை சேர்ந்த 12 மீனர்வகள், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடியில் ஈடுபட்ட போதே இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக காங்கேசன்துறை…

ஐஸ்ஸை விட மிக மோசமான போதைப் பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது

நாட்டில் ஐஸ் என்ற மெத்தம்பேட்டமைனை விட ஆபத்தான போதைப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.  வெலிகமயில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை பரிசோதித்ததன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.   பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு…

எந்த இனவாத மோதல்களும் கடந்த ஆண்டு, இலங்கை வரலாற்றில் பதியப்படவில்லை – ஜனாதிபதி

  நாட்டில் எந்த இனவாத  மோதல்களும் அதிகரிக்காத ஆண்டாக கடந்த ஆண்டு இலங்கை வரலாற்றில்  பதியப்படுகிறது. ஆனால் நாம் மேலும் முன்னேற வேண்டும்.  புதிய பயணத்திற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம். அந்தப் பயணத்தில் உங்கள் பங்களிப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். உங்களிடமிருந்து ஒரு…

முன்னாள் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிகள்!

முன்னாள் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிகள்! – Athavan News இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் இன்று …

மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள் – Oruvan.com

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பு தங்காலை, கால்டன் இல்லத்தில் இன்று (28) இடம்பெற்றுள்ளது. இந்த…

புகையிரதத்துடன் மோதி ஆண் ஒருவா் உயிாிழப்பு

  தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பைச் சேர்ந்த W.M.A. சரத் அந்தோனி (வயது-60) என தெரிய வந்துள்ளது. தலைமன்னாரில்…