SJB மற்றும் UNP ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது. சஜித் தலைமையின் கீழ், ரணில் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். “ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்…
Category: இலங்கை
பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள்
6 ஆம் தரத்திற்கான கல்வி தொகுதியில் (Education Module) பொருத்தமற்ற இணையதள இணைப்பு ஒன்று இடம்பெற்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய சமூக ஊடகங்களிலும், சில மத மற்றும் சமூகக் குழுக்களாலும் கடுமையாக…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மாவனல்லையில் மூவர் உயிரிழப்பு!
மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்ட கொண்டேனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நேற்று (01) மாலை நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் விளைவாக மூவர் உயிரழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் 52, 57 மற்றும் 66…
டித்வா புயல் – 22 நாடுகளிலிருந்து உதவி
டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக 22 வெளிநாடுகளிலிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெளிநாட்டு உதவிகளை முறையாக முகாமைத்துவம் செய்யவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் அவற்றை மக்களுக்கு வினைத்திறனுடன் பகிர்ந்தளிப்பதை உறுதி செய்யவும் ஜனாதிபதியினால் வெளிநாட்டு…
🚫 “40 கோடி வேண்டாம்!” – கொள்கையில் உறுதியாக நிற்கும் சுனில் ஷெட்டி! 💥
பிரபல பொலிவுட் நடிகர் சுனில் செட்டி அண்மையில் வெளியிட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தடை செய்யப்பட்ட மற்றும் சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க அவருக்கு 40 கோடி ரூபாய் வரை ஊதியம் பேசப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.…
தன்னை தீர்க்கதரிசி என்ற ‘எபோ நோவா’ கைது
தன்னை தீர்க்கதரிசி என்ற ‘எபோ நோவா’கைது செய்யப்பட்டுள்ளார். கானா பொலிஸின் இணையவழி குற்றப் பிரிவு நேற்று (31) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியமையே கைதுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. நன்றி
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 5.6% வீழ்ச்சி
2024 டிசெம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாயாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.2025ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதத்தால்…
புதுவருடத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளமக்களை சந்தித்த ஜனாதிபதி!
அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல்…
மாவனெல்லையில் 3 பேர் கொலை
மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும்…
🏟️யாழ். சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணிப்பு பணிகள் தீவிரம்: 🏗️
46 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணிப்பு பணிகளை, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முக்கிய குறிப்புகள்: துரித கதி பணிகள்: ஜனாதிபதி அநுரகுமார…
