புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் பங்கேற்ற அநுர

தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான பயன்பாடு குறித்த மாநாட்டில் (BBNJ) 60வது நாடு இணைவதைக் குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான…

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிசார் கொடூரத் தாக்குதல்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள்…

திருநெல்வேலியில் கடை உடைத்து 27 இலட்ச ரூபாய் பொருட்கள் திருட்டு – நால்வர் கைது

58   யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றினை உடைத்து சுமார் 27 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றினை நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு வேளை உடைத்து , கடையில் இருந்த சுமார்…

இஸ்ரேலின் சபாத் இல்லத்தினால், மக்கள் பீதியடைந்தால் சட்ட நடவடிக்கை

அறுகம்பேயில் அமைந்திருக்கும் இஸ்ரேலின் சபாத் இல்லத்தின் நடவடிக்கைகள் மக்கள் பீதியடையும் வகையில் இடம்பெறுமாக இருந்தால், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணையில் சிக்கவுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். தற்போதைய…

பெண்ணின் உள்ளாடைகளில் ஐஸ் பக்கெட்டுகள்

மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறி பல்வேறு இடங்களில் ஐஸ் பாக்கெட்டுகளை விட்டுச் சென்றதாகக் கூறப்படும் ஒரு தம்பதியினர் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி காவல்துறையின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ஹரேந்திர கலுகம்பிட்டிய தெரிவித்தார். ஈஸி கேஷ் முறை…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த போராட்டம் யாழ் செம்மணி பகுதியில் நேற்றைய தினம் ஆரம்பமான…

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம் – Athavan News

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (26) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் கொள்முதல் மற்றும் விற்பனை…

பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் ஆயுதங்கள் மீட்பு

பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் “கெஹெல்பத்தர பத்மே” மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆயுதங்கள் ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட T-56 வெடிமருந்துகள், 04 T-56 மகசின்கள் மற்றும் ஒரு மைக்ரோ பிஸ்டல் ஆகியவற்றையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். “கெஹெல்பத்தர பத்மே”…

இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்

இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். “மாற்றமடைந்து வரும் இயக்கவியலின் கீழ் இந்தியக் கடல் பரப்பின் கடல்சார் நோக்கு” என்ற…