ரணில் – சஜித் ஆட்டம் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு…

ஜோன்ஸ்டனை காணவில்லை – 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால்,…

🚨 ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? தேடுதலில் 5 காவற்துறைக் குழுக்கள்! 🚔

62 முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக 5 விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 📌 முக்கிய விபரங்கள்: குற்றச்சாட்டு:…

மாவீரன் சதாம் தூக்கிலிடப்பட்ட தினம் – Jaffna Muslim

இன்று 30-12-2025 இதேபோன்ற ஒரு நாளில்தான் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்ளட்டும். இந்தப் படம் சதாம் உசேன் மக்கா சென்றிருந்து போது பிடிக்கப்பட்டுள்ளதாக X  ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி

🏏 இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’ மலிங்கா!

27 டி20 உலககோப்பை 2026 -இலங்கை அணியின் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளாா். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணியைத் தயார் செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஐ.எம்.எப். இன் விசேட குழு இலங்கை வருகை

தமது விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து அரசாங்கத்துடன், கலந்துரையாடுவதற்கே இந்த விசேட குழு…

பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் – வவுனியாவில் போராட்டம்!

வடக்கு கிழக்கில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கு பௌத்த துறவிகளே காரணமாக அமைந்துள்ளதாகவும் எனவே மறுக்கப்படுகின்ற தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்கு தொடர்ச்சியான போராட்டங்களே அவசியம் என வலியுறுத்தின் இன்று வவுனியாவில் ஆரப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால்…

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை நாளை பெற்றுக்கொள்ளலாம்

டிசம்பர் மாதத்திற்கான தபால் அலுவலகங்கள் ஊடாக முதியோர் கொடுப்பனவை இதுவரை பெறாதவர்கள் நாளை பெற்றுக்கொள்ள முடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியானவர்கள் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். கொடுப்பனவை நாளைய தினம் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள்…

📢 தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுக்குரியது: நாக விகாரை விகாராதிபதி பகிரங்க அறிவிப்பு!

47 “தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது. அந்த நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர்களிடமே மீண்டும் கையளிக்க வேண்டும்” என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே…

இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்வியை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை…