சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் ஈரானைக் கடுமையாகச் சாடுகிறார்: இஸ்லாமிய நாடுகளைத் தாக்கிக்கொண்டே, இஸ்லாமியக் கொள்கைகளைப் பாதுகாப்பதாக அவர்கள் எப்படி உரிமை கோருகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஒரே ஒரு நாட்டை…
Category: இலங்கை
எரிபொருள் விநியோகம் புதிய முறை அமுலில்
QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்…
தியாகிகளை வீழ்த்திய கொலையாளிகள் அதற்கான விலையை விரைவில் செலுத்தியே தீர வேண்டும்
ஈரானின் முக்கிய பாதுகாப்புப் படைத் தலைவரான அலி லாரிஜானி படுகொலை குறித்து மொஜ்தபா கமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில், “லாரிஜானி ஒரு அறிவார்ந்த, அர்ப்பணிப்புள்ள மற்றும் ஈரானின் அரசியல் கட்டமைப்பில் மிகவும்…
நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ்
கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்…
சவுதியில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள்
மார்ச் 20 வெள்ளிக்கிழமை அன்று, ஈத் அல் பித்ர் நோன்புப் பெருநாள் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. 1447-ஆம் ஆண்டு ஷவ்வால் மாதத்தின் பிறை இன்று (18) சவுதியில் எங்கும் காணப்படவில்லை. அதைத் தொடர்ந்து, ரமலான் மாதம் நாளை 30 நாட்களை…
இலங்கையில் விரைவில் மின் தடை? – Oruvan.com
இலங்கையின் மின்சார உற்பத்தி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தரம் குறைந்த நிலக்கரி மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரத்தடை (Power Cuts) ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் திறன்…
வீராவில திறந்த சிறை முகாமுக்கு அருகில் பேருந்து விபத்து – 4 பேர் பலி
58 வீரவில (Weerawila) திறந்த சிறைச்சாலை முகாம் அருகே இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறை தகவலின்படி, இன்று காலை கதிா்காமத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தும், கராப்பி ட்டியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற…
போதைப்பொருளை அழிப்பது குறித்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை
போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது என்றும், அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்கான சட்டத்…
கொழும்பில் வாகனத் தரிப்பிட கட்டணங்கள் நீக்கம் – மாநகர சபை எடுத்துள்ள விசேட தீர்மானம்
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன்…
‘துரோகத் தாக்குதலில்’ லாரிஜானி கொல்லப்பட்டார் – ஹமாஸ்
‘துரோகத் தாக்குதலில்’ லாரிஜானி கொல்லப்பட்டார் என ஹமாஸ் கூறுகிறது. இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி கொல்லப்பட்டதைக் ஹமாஸ் கண்டித்துள்ளது. இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை “முழுப் பிராந்தியத்தையும் குறிவைக்கும் ஒரு குற்றம்” மற்றும் “துரோகத் தாக்குதல்”…
